அழியாத கோலம் அண்ணாநகர் தாரகை இல்லத்தின் வாயிற்படியில் நாள்தோறும் கோலம் வரைய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியவர்கள் என் அம்மா. பல நேரங்களில் அம்முயற்சி நடைபெறாமலேயே நின்றுவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு என் நெருங்கிய நண்பர் வாயிலாக வண்ணக் கோலங ...
POST: 2023-05-18T10:08:30+05:30
கவிதை உறவு அமைப்பின் 51 ஆம் ஆண்டு விழா தலைமை: கல்விக்கோ வேந்தர் முனைவர் கோ.விஸ்வநாதன் தலைவர் - தமிழியக்கம் விருதுகள் மற்றும் சிறந்த நூல்களுக்குப் பரிசளித்து வாழ்த்துரை: மாண்புமிகு நீதியரசர் திரு. இரா.சுரேஷ் ( சென்னை உயர்நீதிமன்றம் ) விழா மலர் வெளியி ...
POST: 2023-05-17T09:10:40+05:30
ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள இயல் எண்களுள் ஏழும் எட்டும் மட்டுமே வகுபடாத எண் நூற்று எண்பது தொன்று தொட்டு நிலவி வரும் ஏழு துறைகளையும் அளாவி எட்டுத்திக்குகளிலும் புகழ் பரப்பும் உலகத்தமிழிதழ் நூற்று எண்பது
POST: 2023-05-16T11:31:31+05:30
இராஜகமலம் - பல்சுவை ( நலம் தொடர நல்வழி காட்டும் மாத இதழ் ) 15. 5 . 2023 வடமொழியில் திராவிடச் சொற்கள் முனைவர் ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு ஒரே நாட்டில் திராவிட இனமும், ஆரிய இனமும் பல நூற்றாண்டுகளாக, அடுத்தடுத்து வ ...
POST: 2023-05-15T09:07:27+05:30
தினசெய்தி - 15 5 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 161 தமிழ்க் கவிதை வானில் ஷேக்ஸ்பியரின் சிந்தனை மழை ! முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் நான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் பதினோராம் பகுதி வருமாறு: ...
POST: 2023-05-14T09:35:41+05:30
கதை சொல்லும் குறள் புத்தக வெளியீடு நாள் : 14.05.2023 ஞாயிறு மாலை 6.00 மணி இடம் : குமார ராஜா முத்தையா அரங்கம், செட்டிநாடு வித்யாச்ரம் இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028. தமிழ்த்தாய் வாழ்த்து இன்னிசையில் திருக்குறள் : இசைப் பேரொளி திரு. சாகேதர ...
POST: 2023-05-13T12:15:59+05:30
பேரறிவுப் பிழம்பு மறைந்ததே ! எந்தையாரின் இனிய நண்பரான மலேசியமணித் திருநாட்டில் மருத்துவ மாமணியாகத் திகழ்ந்து, தமிழ்நாட்டில் பெரும் புகழோடு வாழ்ந்த முப்பெரும் காப்பியச்சுடர் என்று அறிவுலகம் புகழும் டாக்டர் முருகு துரைசாமி இயற்கை எய்திய செய்தியினை பொன் ...
POST: 2023-05-12T09:59:50+05:30
பசுமையான நினைவுகள் ! அறம் எனப்படுவது யாதெனக் கேட்ட பின் மறவாது இது கேள் ; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற மணி வரிகளுக்கு ஏற்ப கல்லீரல் துறையின் மாபெரும் மருத்துவச் செம்மல் டாக்டர் முகமது ரெலா என்னை தொலைபேசியில் அழைத்து ஈத்து உவக்கும் இன்பமாக தன் ...
POST: 2023-05-11T08:14:14+05:30
கலைமகள் மே மாத இதழ் ,2023- பக்கம் எண் : 28,29,30. ஆசிரியர் திரு கீழாம்பூர் எஸ் .சங்கரசுப்பிரமணியன் அவர்களுக்கு நனிநன்றி ! அள்ள அள்ளக் குறையா அமிழ்தம் தந்த கவி ! ஒளவை அருள் ஒருமொழிக்குச் சிறப்புத் தருவன அதன் கண் உள்ள நூல்களே. நம் தமிழ் மொழி ந ...
