POST: 2024-11-06T09:12:41+05:30

உண்ணாமை வேண்டும் புலாஅல் எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு; சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு

POST: 2024-11-05T09:32:19+05:30

மக்கள் குரல் 3.11.2024 பக்கம் 7 ஞாயிற்றுக்கிழமை திரு ராம்ஜி பெரிய புராணம் தனித்தமிழ் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஒளவை அருள் கைவண்ணத்தில் எண்ணத்தில் நிற்கும் படைப்பு. சென்னை மாநகரத்தின் பட்டியலிட்டபடி சிறப்புகளை கட்டுரை ஆரம்பம். முத ...

POST: 2024-11-04T09:47:44+05:30

தினமணி 04.11.2024 திங்கட்கிழமை நடுப்பக்கம்- துணைக்கட்டுரை பக்கம்:6 நூலறிவு என்பது வாலறிவு! ஒளவை அருள் அறிவுசார் துறைகளில் தமிழ்நாடு சங்க காலம் முதலே முன்னோடியாக இருந்து வரும் மாநிலம். புலமையும் கலைகளும் வாழ வேண்டும் என அவற்றைப் போற்றிப் புரந்த ப ...

நூலறிவு என்பது வாலறிவு!

தினமணி 04.11.2024 திங்கட்கிழமை நடுப்பக்கம்- துணைக்கட்டுரை பக்கம்:6 நூலறிவு என்பது வாலறிவு! ஒளவை அருள் அறிவுசார் துறைகளில் தமிழ்நாடு சங்க காலம் முதலே முன்னோடியாக இருந்து வரும் மாநிலம். புலமையும் கலைகளும் வாழ வேண்டும் என அவற்றைப் போற்றிப் புரந்த ப ...

cda37679-e432-4b12-8538-dfd956ae0b9b

அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில் வழிபாடு

எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்திரு உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில் இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோச மங்கை அருள்மிகு மரகத நடராஜர் அருள்மிகு ...

POST: 2024-11-03T11:21:33+05:30

எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திரு உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில் இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோச மங்கை அருள்மிகு மரகத நடராஜர் அருள்மிகு சகஸ்ரலிங்கம ...

பெரியபுராணம்தனித்தமிழ் நூல்

கலைமகள்தீபாவளி மலர் 2024பக்கம் - 44,45,46 ஔவை அருள்,இயக்குநர்தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ - சிறப்புகள் உண்டு. சென்னை மாநகரத்திற்குத் தென்புறத்தில் திருவொற்றியூரும், வடபுறத்தில் திருவான்மியூரும், கிழக்குப் பகுதியில் மயிலாப் ...

Capture

உலகத்தமிழ் இதழ்-256

நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிஎனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,இருநூற்(று) ஐம்பத்து ஆறு தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு 256 உலகத்தமிழ் 30102024Download

POST: 2024-11-02T11:17:35+05:30

அமுதசுரபி 77 ஆம் ஆண்டு அக்டோபர் 2024 மலர் 77 இதழ் 6 தீபாவளிச் சிறப்பிதழ் பக்கம் 64,65,66 தேவையற்ற குடைகள்...! முனைவர் ஔவை அருள் இயக்குநர் -தமிழ் வளர்ச்சித் துறை தனியார் அல்லது பொதுத்துறை நிறுவன அமைப்பில் நிருவகிப்புக்கென அமைப்புரீதியான கட்டமைப்ப ...

POST: 2024-11-01T11:58:33+05:30

கலைமகள் தீபாவளி மலர் 2024 பக்கம் - 44,45,46 பெரியபுராணம் தனித்தமிழ் நூல் ஔவை அருள், இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ - சிறப்புகள் உண்டு. சென்னை மாநகரத்திற்கு வடபு ...