முற்றுப் பெறாத தொடர்கதைகள் இனிய நண்பர்கள் சரவணன் மற்றும் செயல் புயல் சீனிவாசன் இணைந்து நடத்திய தாய்லாந்து நாட்டின் திரைத்துறையினைச் சார்ந்த தொழில் நுட்ப வாணர்களுடன் 28.10.24 சனிக்கிழமை மாலையில் நடத்திய அருமையான கலந்துரையாடல் மற்றும் விருந்து நிகழ ...
POST: 2024-10-24T10:43:02+05:30
தினமணி 24.10.24 வியாழக்கிழமை பக்கம் 4 சென்னை ஆய்வு.. தமிழ் வளர்ச்சித் துறையில் 2024 -25- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை(23.10.24,) ஆ ...
உலகத்தமிழ் இதழ்-255
உலகு கிளர்ந்தன்னஉருகெழு வங்கம்எனத் தொடங்கும் மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடல் எண்இரு நூற்(று) ஐம்பத்(து)ஐந்து; அணித்தமிழ்ச் சொற்களால் அணியம் செய்து அறிவன் தோறும்அருகில் வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து)ஐந்து. 255 உலகத்தமிழ் 2310 ...
POST: 2024-10-23T10:48:03+05:30
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் எனத் தொடங்கும் மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடல் எண் இரு நூற்(று) ஐம்பத்(து)ஐந்து; அணித்தமிழ்ச் சொற்களால் அணியம் செய்து அறிவன் தோறும் அருகில் வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து)ஐந்து.
POST: 2024-10-22T08:18:12+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை பெரம்பலூர் மாவட்டம் 2024-2025 திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / ஐப்பசி - 5 22.10.2024 செவ்வாய்க்கிழமை இடம்: சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரம்பலூர் இளை ...
POST: 2024-10-21T07:52:20+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் 2024-2025 திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / ஐப்பசி - 4 21.10.2024 திங்கள் கிழமை இடம்: ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி திருச்சிராப்பள்ளி இள ...
தமிழுக்கு அமுதென்று பேர்
உலகத் தமிழர்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக,1981 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள், 15 ஆம் நாளில் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட,தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பட்டமளிப்பு விழா தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கரிகாலற் சோழன ...
POST: 2024-10-20T08:54:11+05:30
தமிழுக்கும் அமுதென்று பேர் உலகத் தமிழர்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக, 1981 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள், 15 ஆம் நாளில் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்ட, தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பதினான்காவது பட்டமளிப்பு விழா தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ...
பொறுத்தார் அகிலம் வெல்வார்
அமைதி, பொறுமை, வாய்மை என்ற அடிப்படை இயல்புகளோடு வளர்ந்தவர் என் அருமை இளவல் சீனிவாசன். அவரின் தாயாரின் தொடர் கண்காணிப்பில் வளர்ந்தாலும் பள்ளிக்கல்வியில் ஆர்வம் காட்டாமல் சுணக்கமாக இருந்த பருவத்தில் எங்கள் பெற்றோரின் அண்ணா நகர் இல்லத்தில் வைத்துக் கொள்ள ...




