மணக்கும் மலேயாவில் மாத்தமிழை நிகரற்ற பெருமிதத்துடன் வழி நடத்தும் தனித்தமிழ் தென்றல் திருமாவளவன் மாநிலக் கல்லூரியில் உரையாற்றிய நிகழ்ச்சியில் 25.9.24 புதன் கிழமையன்று கலந்து கொண்டு வாழ்த்தினேன் தமிழ்நாட்டின் முதல் கல்லூரியான _சென்னை மாநிலக்கல்லூரியில் த ...
POST: 2024-09-26T09:55:21+05:30
செய்தி வெளியீடு எண்: 1513 நாள் : 24.09.2024 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த த ...
உலகத்தமிழ் இதழ்-251
251 உலகத்தமிழ் 25092024Download நெடுநீர் அருவிய கடும்பாட்(டு) ஆங்கண்எனத் தொடங்கும் மதுரைப்பெரு மருதுஇளநாகனாரின் நற்றிணைப் பாடல்இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று; பீடுநிறை தமிழாய்ந்த கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ்இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்ற ...
பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நேர்முகம் இலக்கியப்பீடம- 04.02.2014
மலரும் நினைவுகள் மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று (பத்மஸ்ரீ ஔவை நடராசனுடன் நேர் காணல் கண்டவர்திருச்சி புலவர்_இரா. இராமமூர்த்தி) “எது வரைக்கும் ஒரு தமிழன் உயர்ந்தான் என்று எவரேனும் என்னிடத்தில் கேட்டால் இங்கே இதுவ ...
POST: 2024-09-25T07:46:09+05:30
நெடுநீர் அருவிய கடும்பாட்(டு) ஆங்கண் எனத் தொடங்கும் மதுரைப் பெரு மருது இளநாகனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று; பீடுநிறை தமிழாய்ந்த கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று
POST: 2024-09-24T10:02:29+05:30
மலரும் நினைவுகள் பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நேர்முகம் இலக்கியப்பீடம். 04.02.2014 மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று (பத்மஸ்ரீ ஔவை நடராசனுடன் நேர் காணல் கண்டவர் திருச்சி புலவர்_இரா. இராமமூர்த்தி) “எது வரைக்கும் ஒரு தமிழன் உயர்ந்தான் என்ற ...
கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா 2024 செப்டம்பர் 23 திங்கட்கிழமை கால ...
சென்னை, அண்ணா நகர் கிழக்கு இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர்!
தமிழ் கம்ப்யூட்டர்செப்டம்பர் 01 - 15, 2024,பக்கம் 11 - 12 சென்னை, அண்ணா நகர் கிழக்கு இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர்! இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு தீர்மான ...
மொழிபெயர்ப்புத்துறையின் நன்முத்துக்கள்
2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு தேர்வாணையத்தின் மகத்தான தேர்வில் வென்று, தமிழ் நாட்டின் அதிகார மணிமுடியாக இலங்கும் தலைமைச்செயலகத்தில் மொழிபெயர்ப்புப்பிரிவில் 2015-ஆம் ஆண்டு உதவிப்பிரிவு அலுவலர்களாகப் பணியில் சேர்ந்த வீரமங்கை திருமதிதி விஜயலட்ச ...






