தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஏற்பாட்டில் பேராசிரியர் ப. பாண்டியராஜா படைப்பில் சங்கம்பீடியா வலைப்பக்கம் வெளியீட்டு விழா நூல்கள் வெளியீடு: 1. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் - தொகுதி 2. பத்துப்பாட்டில் சொல்லோவியங்கள் - தொகுதி 3. நக்கீரர் நட ...
POST: 2024-01-24T08:40:12+05:30
*பயன்மரம்* *உள்ளூர்ப்* *பழுத்தற்றால்* *செல்வம்* எனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்றுப் பதினாறு; அயன்மொழி அறிஞர்களும் அகிலமெங்கும் பகிர்ந்து பயன்பெறும்.உலகத் தமிழிதழ் வரிசை இருநூற்றுப் பதினாறு.
POST: 2024-01-23T09:15:54+05:30
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சங்கப்பெரும் புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் திறப்பு விழா திறந்து வைப்பவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நாள்:22.01.2024 இடம்: மகிபாலன்பட்டி, சிவகங்கை மாவட்டம் உலகையே தம் ...
POST: 2024-01-23T09:15:54+05:30
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சங்கப்பெரும் புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் திறப்பு விழா திறந்து வைப்பவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நாள்:22.01.2024 இடம்: மகிபாலன்பட்டி, சிவகங்கை மாவட்டம் உலகையே தம் ...
POST: 2024-01-22T09:59:00+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 196 விளம்பர வீதி விளம்பரங்கள் - விழிகளைக் கவரும் விண்ணப்பங்கள்! முனைவர் ஔவை அருள் விளம்பரமில்லாமல் எதுவும் விலை போகாது என்பது இன்றைய வேத மொழியாகும். அங்கிங்கெனாதபடி, அனைத்துத் துறைகளையும் வளைத்து வைத்திருக்கும் அடி ...
POST: 2024-01-21T11:58:19+05:30
பாசப் பறவைகள்! நூல் வெளியீடு! நாள் : 20 ஜனவரி 2024 (சனிக்கிழமை) மாலை 4:00 மணியளவில் இடம் : அரங்க எண். 375, 47ஆவது சென்னை புத்தகக் காட்சி, YMCA, நந்தனம். நூல் வெளியிடுபவர்: பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் தலைவர் - நல்லி சில்க்ஸ் நூலினைப் ...
POST: 2024-01-20T11:25:47+05:30
தினமணி – 14.01.2024 பக்கம் 2 நேசித்து வாசித்தது... ஔவை அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை நடைப்பயிற்சியின் மூலம் உடல் நலத்தைப் பாதுகாப்பதைப் போல, வாசிப்பு மூலம் மனதுக்கும், அறிவுக்கும் பயிற்சியளிப்பது முக்கியமாகும். நேரங்கிடைக்கும் போதெல்லா ...
POST: 2024-01-19T10:00:41+05:30
புலவர் வெ. பழனியாண்டி அவர்கள் இயற்றிய பாலமுருகன் அந்தாதி நூல் வெளியீட்டு விழா நாள்: 13.01.2024 - சனிக்கிழமை நேரம்: மாலை 04.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நிகழிடம்: இரயில்வே அதிகாரிகள் கிளப், ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034. வர ...
POST: 2024-01-18T11:14:21+05:30
முத்தமிழ்க்காவலர் இல்லத்தின் இந்திப்புதையல் சிவந்த மேனி, சிரித்த முகம், இனிய பேச்சு இவையே எங்கள் பெற்றோரின் மனம் கவர்ந்த இனிய நண்பர் திரு. கண்ணன் அவர்களின் அடையாளங்கள். முத்தமிழ்க்காவலரின் மனங் கவர்ந்த மருகர், அக்க ...
POST: 2024-01-17T08:46:38+05:30
"மருப்பு யானை குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் கொடு வரி இரும் புலி காக்கும்" என நயம்பட உரைக்கும் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்றுப் பதினைந்து. விருப்பு மீதூரும் வித்தகர் சொல்லோவியங்களை விரைந்து தழீஇ இவ்வியனுலகெங்கும் கொண்டு சேர்க்கும் ...
