POST: 2024-02-01T08:58:56+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை திருப்பூர் மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 116 தமிழறிஞர் உதவித் தொகை பெற்று வரும் ஒவ்வொருவருக்கும் சிறப்பு நேர்வாக ரூ 10,000-க்கான ...

POST: 2024-01-31T07:27:14+05:30

இசைபட வாழ்பவர் செல்வம் போல எனத் தொடங்கும் கபிலரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்றுப் பதினேழு. திசையெங்கும் இசை பரவ நூலறிவுச் செல்வம் பொழியும் உலகத்தமிழ் இதழின் அணி வரிசை இருநூற்றுப் பதினேழு.

POST: 2024-01-30T06:50:47+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!! தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை திண்டுக்கல் மாவட்டம் 2023 – 2024 திருவள்ளுவராண்டு 2055 / சோபகிருது / தை-16 30.01.2024 செவ்வாய்க் கிழமை இடம்: ஆர்.வி.எஸ். குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திண ...

POST: 2024-01-29T09:34:30+05:30

தினசெய்தி - 28 1 2024 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 198 விளம்பர வீதி -3 விளம்பர உத்திகள்! முனைவர் ஔவை அருள் முன்னிரவு நேரம், குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் களைத்து வீட்டிற்குள் சென்று அடங்கியிருப்பார்கள். அந்நேரம் தெருமுனையில் பேண்டு வ ...

POST: 2024-01-28T10:52:46+05:30

தினசெய்தி - 21 1 2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 197 புதிய கலை! முனைவர் ஔவை அருள் ஷேக்ஸ்பியர் குறித்த ஆய்வினை தில்லிப் பல்கலைக்கழகத்தில் வழங்குவதற்கு வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. சென்னையிலிருந்து பம்பாய்க்கும், தில்லிக்கும் ப ...

POST: 2024-01-27T18:25:15+05:30

விழிகள் விழிப்போடு விரியட்டும் ! முகநூலில் பதினந்து ஆண்டுகளாக ஒரே தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் என்னை, யான் அறியாத ஒருவர் நகலெடுத்து நகர்வதாக தகவல் வரப்பெற்றுள்ளது.. எவ்வித நிதிக் கேட்புகளுக்கும், நட்புப் பாராட்டுதல ...

POST: 2024-01-27T11:20:33+05:30

செய்தி வெளியீடு எண்: 163 தமிழ் வளர்ச்சித் துறை இலக்கியமாமணி விருது நாள் : 25.01.2024 பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தம ...

POST: 2024-01-27T11:20:33+05:30

செய்தி வெளியீடு எண்: 163 தமிழ் வளர்ச்சித் துறை இலக்கியமாமணி விருது நாள் : 25.01.2024 பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தம ...

POST: 2024-01-26T12:31:15+05:30

தாயின் மணிக்கொடி பாரீர் சேர்ந்ததைக் காப்பது காணீர் -------------------------------------------------------------75 ஆம் ஆண்டு இனிய குடியரசு நாளை (26.1.24) முன்னிட்டு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்ப ...

POST: 2024-01-26T09:54:59+05:30

முத்துநாடு பப்ளிகேசன்ஸ் - ன் நூல் வெளியீட்டு விழா ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது.. நூல்களின் வரிசையில் திணைகளைப் பின்னணிகளாகக் கொண்டு 250 பாவலர்கள் நூலாசிரியர்களாகிப் படைத்திட்ட ஐந்திணை இருநூற்றைம்பது நிகழிடம் : 47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி, நந் ...