POST: 2025-04-15T08:24:33+05:30

மங்கலம் என்ப மனைமாட்சி தமிழ்நாட்டின் மாபெரும் சிற்பிகள் குடும்பத்தை சார்ந்த கிஷோர் நாகப்பாவின் மகன் மருத்துவர் ஹரிஷ் கிஷோர் 27.1.25 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற திருமண நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய இனிய பொழுது... அவ்வண்ணமே சென்னையில ...

WhatsApp Image 2025-04-14 at 9.22.50 AM

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆம் பிறந்தநாள் (14.4.25)

சமத்துவ நாள் உறுதிமொழி 11.4.25 வெள்ளிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சித்துறை இயக்கத்தில் படிக்கப்பட்டது சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும்,சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும்,தொடர்ந்து போராடி, ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைக ...

POST: 2025-04-14T09:20:18+05:30

' அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆம் பிறந்தநாள் (14.4.25) சமத்துவ நாள் உறுதிமொழி 11.4.25 வெள்ளிக்கிழமையன்று தமிழ் வளர்ச்சித்துறை இயக்கத்தில் படிக்கப்பட்டது சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், ...

WhatsApp Image 2025-04-13 at 11.20.24 AM (1)

காட்சியும்-மாட்சியும்

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமியாண்டு (1986-87) பயிலும் போது அதே கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் முதலாம் ஆண்டு பயில்வதற்க்கு இலயோலோ கல்லூரி மாணவரானடென்சன் எக்டர் இணைந்தார். அதே வகுப்பில் திரைப்பட இயக்க ...

POST: 2025-04-13T11:15:30+05:30

காட்சியும்-மாட்சியும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் இரண்டாமியாண்டு (1986-87) பயிலும் போது அதே கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் முதலாம் ஆண்டு பயில்வதற்க்கு இலயோலோ கல்லூரி மாணவரான டென்சன் எக்டர் இணைந்தார். அதே வகுப்பில் திரைப ...

9ee04c4f-1d6e-4c90-8b4b-b2a2e28e909b

சந்தித்தேன்- சிந்தித்தேன்

உலகம் முழுவதுமுள்ள தமிழறிந்தவர்கள்இல்லந்தோறும் உள்ளந்தோறும் போற்றிக் கொண்டிருக்கும் பட்டிமன்ற உலகின் பேரரசர் சாலமன் பாப்பையா ஐயா அவர்களை அவருடைய இல்லத்தில் 9.3.25 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் கண்டு பல நிகழ்வுகளைக் குறித்து உரையாடினேன்.உற்றுக்கேட்டார் சிரி ...

POST: 2025-04-12T10:24:43+05:30

சந்தித்தேன்- சிந்தித்தேன் உலகம் முழுவதுமுள்ள தமிழறிந்தவர்கள் இல்லந்தோறும் உள்ளந்தோறும் போற்றிக் கொண்டிருக்கும் பட்டிமன்ற உலகின் பேரரசர் சாலமன் பாப்பையா ஐயா அவர்களை அவருடைய இல்லத்தில் 9.3.25 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் கண்டு பல நிகழ்வுகளைக் குறித்த ...

8ceddb41-7bd7-4231-9737-dff13c044d26

மாசு குறையாத மன்னவன்எங்கள் குமணன்!

என்னுடைய மாமா மருத்துவர் நலங்கிள்ளி தன்னுடைய மகன் குமணன் பிறந்த பொழுது தாலாட்டுப் பாடலாக உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசு கண்ணதாசனின் முழுமையான பாடல் வர ...

POST: 2025-04-11T10:35:14+05:30

மாசு குறையாத மன்னவன் எங்கள் குமணன்! என்னுடைய மாமா மருத்துவர் நலங்கிள்ளி தன்னுடைய மகன் குமணன் பிறந்த பொழுது தாலாட்டுப் பாடலாக உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் என்ற கவியரசு கண்ணதாசனின் முழுமையான பாடல் வரிகளோடு பாடிக்காட்டி தூங்க வைத்த பொழுது விழிக ...

4e541f78-e4c7-4ac4-b3cc-693ff23262f2

இயற்கையோடு இணைந்த இலக்கியச் செல்வர்

கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில்,சுதந்திரப் போராட்டத் தியாகிதிரு. அரிகிருஷ்ணன்திருமதி தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக திரு குமரி அனந்தன் 1933 மார்ச்சு 19ஆம் தேதியன்று பிறந்து2025 ஏப்ரல் 9ஆம் தேதி அன்று சென்னையில் மறைந்தார். ...