b9a4048f-f937-45eb-afae-654ee996ce09

தமிழ்ப் பெருமாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 08.03.2025

ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம்' என்பது ...

e566ceb5-0e8a-4091-8fb8-3faf0d5dbfc8

ஒளிப்பட உலா

தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஆடவர் குழுவினருடன் 7.3.25 வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில்…

POST: 2025-03-16T09:28:09+05:30

ஒளிப்பட உலா தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஆடவர் குழுவினருடன் 7.3.25 வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில்...

fa976553-a3a1-44e0-9b8e-4c0884f72509 (1)

மகளிர் மாட்சி போற்றுவோம்

உலக மகளிர் நாளினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை(7.3.25) மற்றும் உலகத்தமிழ்ச்சங்கம் மதுரை(8.3.25)மகளிர் குழுவுடன் ஒளிப்படக்காட்சி

POST: 2025-03-15T11:19:53+05:30

மகளிர் மாட்சி போற்றுவோம் உலக மகளிர் நாளினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை(7.3.25) மற்றும் உலகத்தமிழ்ச்சங்கம் மதுரை(8.3.25) மகளிர் குழுவுடன் ஒளிப்படக்காட்சி

f84832cc-e8c3-46f8-b8fa-0104894c815a

பிரிவால் வருந்துகிறோம்

திரு சுப்பிரமணியன் நடராஜன் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது. எங்கள் பெற்றோர் மீது அளப்பரிய அன்பும் பரிவும் பொழிந்த பண்பாளராகத் திகழ்ந்தவர் என்னுடைய மனைவிக்கு முதன் முதலாக சென்னையில் அண்ணா சாலையில் செஞ்சுரி வணிக வளாகத்தில் தன் உடன் பிறந்தவர்களு ...

POST: 2025-03-14T10:21:38+05:30

பிரிவால் வருந்துகிறோம் திரு சுப்பிரமணியன் நடராஜன் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது. எங்கள் பெற்றோர் மீது அளப்பரிய அன்பும் பரிவும் பொழிந்த பண்பாளராகத் திகழ்ந்தவர் என்னுடைய மனைவிக்கு முதன் முதலாக சென்னையில் அண்ணா சாலையில் செஞ்சுரி வணிக வளாகத்தில் ...

6ef08a07-8622-473d-8b92-3b4ff3ec9b5e

நூல் வெளியீட்டு விழா

ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கத்தில்செவ்வாய்க்கிழமையன்று 11.3.25 மாலை நடைபெற்ற நூல்கள் வெளியீடு மற்றும் திறனாய்வுக் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றினேன்

POST: 2025-03-13T10:09:47+05:30

நூல் வெளியீட்டு விழா ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கத்தில் செவ்வாய்க்கிழமையன்று 11.3.25 மாலை நடைபெற்ற நூல்கள் வெளியீடு மற்றும் திறனாய்வுக் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றினேன்