"செந்நெல் அரிநர்கூர்வாள்- புண்ணுற…எனத் தொடங்கும் அம்மூவனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து அருஞ்சொல் அணிவகுத்துப் பெருந்திரளாகக், கட்டுரைமணிகளாக மிளிரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து. 275 உலகத்தமிழ் 12032025_compresse ...
POST: 2025-03-12T08:38:38+05:30
"செந்நெல் அரிநர் கூர்வாள்- புண்ணுற... எனத் தொடங்கும் அம்மூவனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து அருஞ்சொல் அணிவகுத்துப் பெருந்திரளாகக், கட்டுரை மணிகளாக மிளிரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து.
POST: 2025-03-11T10:33:27+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை திருவண்ணாமலை மாவட்டம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் 2024-2025 நாள்: திருவள்ளுவராண்டு 2056 / மாசி 27 11.03.2025 (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணி இடம்: கலைஞர் ...
மகளிர் தின வாழ்த்துகள்!
பெண்ணின் பெருமை பேசிமுடியாது !பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே !உலகை உருவாக்கிய பொன்மணிகளே !எத்தனைக் கோலங்கள் !மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய்அத்தனை நிலைகளிலும்எங்கள் நெஞ்சைக் கரைத்ததாரகை நீங்கள்அழுதபோது ஆற ...
POST: 2025-03-10T08:47:28+05:30
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் 108ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நிறுவனர் நாள் விழா அழைப்பிதழ் 08.03.2025 முற்பகல் 09.30 மணி உலகத் தமிழ்ச் சங்கக் க ...
தடுப்பூ எங்கள் தோளைத்தொட்டது !
மகளிர் தினத்தில் மாதர் மாட்சியை நினைத்தேன் .என் மனத்தரசியின் இழப்பை எண்ணி ஆற்ற முடியாமல் சில நொடிகள் கண் கலங்கினேன் . என் அருமைப் பெயர்த்தியும் , எங்கள் குடும்பத்தின் நிகரிலாச் செல்வமும் ஆகிய டாக்டர் நிகிதா தாரா கண்ணன் எனக்கு ஆசுதிரிலேயாவிலிருந்து ...
POST: 2025-03-09T09:29:54+05:30
செய்தி வெளியீடு 8.3.25 ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல ...
POST: 2025-03-08T08:52:34+05:30
மகளிர் தின வாழ்த்துகள்! ======================== பெண்ணின் பெருமை பேசிமுடியாது ! பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே ! உலகை உருவாக்கிய பொன்மணிகளே ! எத்தனைக் கோலங்கள் ! மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய் அத்தனை ந ...
அன்புள்ள அம்மா
ஒளவை நடராசன் ஒளவை துரைசாமி, லோகாம்பாள் பெற்ற பதினோறு பிள்ளைகளில், புகழ் பெற்ற பிள்ளை நீ என்று நீ பிறந்த ஆரணியை அடுத்த கோட்டுப்பாக்கத் தில் இருந்து, என் தந்தை பிறந்த ஒளவையார் குப்பம் ரெட்டணையில் தொடங்கி ஊர் மெச்சக் காரணம் நீதானே ! உன் இருப ...
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு வரவேற்பு முனைவர் கோ. பழனி பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை வளாக இயக்குநர் தலைமை முனைவர் ஆ. ஏகாம்பரம் பேராசிரியர ...





