சென்னையை அடுத்த மடிப்பாக்கம் - புழுதிவாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழாவில் பள்ளியின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணவ, மாணவிகளுடன் தமிழ் வளர்ச்சித் துறை ...
உலகத்தமிழ் இதழ் – 273
எண்ணக் குறைபடாச் செல்வமும்இற்பிறப்பும்எனத் தொடங்கும் முன்றுறை அரையனாரின் பழமொழி நானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எழுபத்து மூன்று வண்ணம் மாறாமல் பண்ணார் பனுவலாய்ப் புதனில் மலரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து மூன்று 273 உலகத்தமிழ் 26022025_compr ...
POST: 2025-02-26T10:09:09+05:30
எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் எனத் தொடங்கும் முன்றுறை அரையனாரின் பழமொழி நானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எழுபத்து மூன்று வண்ணம் மாறாமல் பண்ணார் பனுவலாய்ப் புதனில் மலரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து மூன்று
காலை வணக்கம்
தெளிவாக சிந்தனை இருக்கும் பொழுது கேள்விகள் பிறக்காது சஞ்சலமாக மருளும் பொழுது விடைகள் கிடைக்காது
ONE DAY NATIONAL SEMINAR ON Translating Contemporary Literature: Problems and Prospects
Department of Arabic, Persian & Urdu University of Madras ONE DAY NATIONAL SEMINAR ON Translating Contemporary Literature: Problems and Prospects 25th February 2025 Platinum Jubilee Auditorium Marina Campus, University of M ...
காலை வணக்கம்
விழைவினை சோம்பல் வீழ்த்தி விடும் ஞானப்பெருக்கினை கோபம் வீழ்த்தி விடும் கனவுகளை பயம் வீழ்த்தி விடும் வளர்ச்சியினை செருக்கு வீழ்த்திவிடும் அமைதியினை பொறாமை வீழ்த்தி விடும் தன்னம்பிக்கையினை சந்தேகம் வீழ்த்திவிடும் இடம் மாற்றி படித்தாலும் ப ...
POST: 2025-02-25T08:41:05+05:30
Department of Arabic, Persian & Urdu University of Madras ONE DAY NATIONAL SEMINAR ON Translating Contemporary Literature: Problems and Prospects 25th February 2025 Platinum Jubilee Auditorium Marina Campus, University of Madras, Chennai TECHNICAL S ...
POST: 2025-02-24T09:05:48+05:30
இரக்கத்தின் வடிவம் வள்ளலாரும் தைப்பூசமும் என்ற தலைப்பில் 18.2.25 செவ்வாய்க்கிழமையன்று மாலை 7.00 மணியளவில் பாரிமுனையிலுள்ள ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கில் உரையாற்றினேன்.
காலை வணக்கம்
எவ்வித நஞ்சும் வளர்முக சிந்தனையாளரை கொல்ல முடியாது அவ்வண்ணமே எவ்வித மருந்தும் தீங்கிழைக்கும் சிந்தனையாளரை காப்பாற்ற முடியாது







