சுவரில் விரிசல் ஏற்பட்டால் உடைந்து விழும் உறவில் விரிசல் ஏற்பட்டால் குட்டிச்சுவராகிவிடும்
POST: 2025-02-19T08:57:37+05:30
மணிதுணர்ந்த தன்ன மாக்குரல் நொச்சி எனத் தொடங்கும் மோசி சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு அணிமணிக் கட்டுரைகளை அணியணியாகத் திரட்டி அளித்திடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு
காலை வணக்கம்
வாழ்வின் இருண்ட பகுதிகளைக் கூட மருண்டு போகும் அளவிற்கு ஓளியேற்றும் சக்தி கொண்டது நம்பிக்கை மட்டும்தான் அதனால் தான் என்னவோ கடவுளைக் கூட நம்புங்கள் நாராயணனை என்று விளித்தோம். மேலும் நம்பினோர் கெடுவதில்லை இது நான்மறைத்தீர்ப்பு. வார்த்தை சித்தர் வலம்பு ...
POST: 2025-02-18T12:47:54+05:30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (18.02.2025) செவ்வாய்க் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை ம ...
POST: 2025-02-18T12:47:54+05:30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (18.02.2025) செவ்வாய்க் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை ம ...
மனோரமா இயர்புக் 2025
ஆம் ஆண்டு வெளியீடு மலையாள மனோரமா கோட்டயம், கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, கண்ணூர், கொல்லம், திருச்சூர், மலப்புறம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மும்பை, சென்னை, பெங்களூரு, தில்லி, துபாய். தமிழ்நாடு அரசின ...
காலை வணக்கம்
எண்ணங்கள் தொடர்ந்து வண்ணமயமாக மாறிக்கொண்டிருந்தால் வாழ்வு வளம் பெறுவதைப் போல அணியும் கண்ணாடியையும் மாற்றினால் கண்பார்வையும் மெருகேறும்
POST: 2025-02-17T08:58:30+05:30
மனோரமா இயர்புக் 2025 35. ஆம் ஆண்டு வெளியீடு மலையாள மனோரமா கோட்டயம், கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, கண்ணூர், கொல்லம், திருச்சூர், மலப்புறம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மும்பை, சென்னை, பெங்களூரு, தில்லி, துபாய். தமிழ்நாடு அரசின் தமிழ் விர ...
காலை வணக்கம்
நீங்கள் செய்யாத ஒன்றைச் செய்துக் காட்டினால் கிடைக்கவில்லையே என்று ஆசைப்பட்டது உங்களுக்குக் கிட்டும்
POST: 2025-02-16T11:05:48+05:30
செய்திப்பரல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்புக் குழுவில் உறுப்பினர்களாக ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். 1 தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் திரு வே. ராஜாராமன் (ஒருங்கிணைப்பவர்), ஆட்சிக் குழு உறுப்பினர்களான 2 முனைவர் சி. அமுதா (மன்னர் சரபோ ...





