சென்னைச் செந்தமிழ் மன்றம் பொது அறக்கட்டளை (28/2024) அனைத்திந்திய சாதனைப் புத்தகத்துடன் இணைந்து நடத்திய நாடோறும் நன்னூல் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக சாதனை படைத்து நிறைவு விழா நாள் : 09.02.2025 - ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்ப ...
POST: 2025-02-08T09:37:22+05:30
செய்தி வெளியீடு எண் : 296 நாள் : 07.02.2025 சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின்கீழ் 2023 ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட சிறந்த நுல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை மாண்புமிகு தமி ...
மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைபேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா
மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைபேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா28 1 2025 செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்ற விழாவில் பரிசளித்து மகிழ்ந் ...
காலை வணக்கம்
இயேசு சீமோனை நோக்கி அஞ்சாதே இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் என்று சொன்னார் அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்த பின் அனைத்தையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள் லூக்கா 5,10,11புதிய பன்னாட்டுத் திருப்புதல்
POST: 2025-02-07T10:02:33+05:30
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதை பேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 28 1 2025 செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்ற விழாவில் ப ...
காலை வணக்கம்
மூன்று நன்னெறிகளை கடை கடைபிடிக்கவும் பரபரப்பினை குறைத்துக் கொள்ளுங்கள் பரபரப்பாக இருக்கும் பொழுது இலக்குகளை அடைந்து விடுங்கள் எக்காரணம் கொண்டு இரையாகி விடாதீர்கள் வாழ்வை வாழ்ந்து காட்டுங்கள் அது நீங்குவதற்குள்
POST: 2025-02-06T07:36:48+05:30
தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் இணைந்து நடத்தும் தமிழாசிரியர் - மாணவர் புத்தாக்கப் பயிற்சி நாள்: 06.02.2025 (வியாழக்கிழமை) நேரம் : முற்பகல் 10.00 மணி இடம் : சாராபாய் ...
உலகத்தமிழ் இதழ் – 270
பல்மீன்இமைக்குமாக விசும்பின்எனத் தொடங்கும் கழாத்தலையார்பாடிய புறநானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எழுபது விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும்உலகத்தமிழிதழ் அணி எண்இருநூற்(று) எழுபது 270 உலகத்தமிழ் 05022025_compressedDownload
காலை வணக்கம்
நடை பயிலும் மனிதன் மைல் கற்களை கடக்கிறான் சிந்தயை பயன்படுத்தி நடக்கிறவன் சிகரங்களை கடக்கிறான் வளர் காலை வணக்கம்
POST: 2025-02-05T08:27:56+05:30
பல்மீன் இமைக்குமாக விசும்பின் எனத் தொடங்கும் கழாத்தலையார் பாடிய புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எழுபது விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் அணி எண் இருநூற்(று) எழுபது





