அருகில் இருக்கும் தீர்வினை முடிக்கத் தெரியாமல் பிரச்சனைகளின் நீளத்தைக் கண்டு ஓடி விடுவது ஏற்புடையதல்ல எதிர்கொள்ளுங்கள் வினையாற்றுங்கள்
உலகத்தமிழ் இதழ் – 269
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் …எனத் தொடங்கும் ஔவையாரின் புறப்பாடல் எண்இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது; பயில் வாய்மணம் பரப்பும் உலகத்தமிழிதழ்இருநூற்(று)அறுபத்(து) ஒன்பது. 269 உலகத்தமிழ் 29012025_compressedDownload
POST: 2025-01-29T08:32:46+05:30
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் ... எனத் தொடங்கும் ஔவையாரின் புறப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது; பயில் வாய் மணம் பரப்பும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது
காலை வணக்கம்
மனிதன் ஒருவன் தான் தொடர்ந்து மாற்றத்திற்கு புதுப்பிக்கப்படுகிறான்
POST: 2025-01-28T06:49:49+05:30
களப்போராளியை இரக்கமில்லாத காலன் கவர்ந்து விட்டானே! பாண்டிய மன்னரை போன்ற தோற்றமும் செம்மாந்த நடையும் பெருமித குரலும் கண்டாரைக் கவரும் காசிக்கோ என்கிற கண்ணு சிவகுமாரன்(23.12.1964-25.1.2025) சனிக்கிழமை 25.1.25 அன்று காலை மலேசிய மருத்துவமனையில் மறைந்தார ...
காலை வணக்கம்
சிகரங்களை நோக்கி நகரும் பொழுது மலைச்சரிவுகளை உற்று நோக்காதே!
தொண்டு துலங்குக!
பட்டு வணிகத் திலகமாகவும்,கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் அவர்களின் மகுடத்திற்கு மற்றொரு சிறகாக பத்மபூஷன் விருது பெறவிருக்கும் 86 அகவை நிறைந்தநல்லிதய செம்மலைகுடியரசு திருநாளன்று (26.1.25) காலை நேரில் அவரின் கடையில் சந்தித்துப் ப ...
POST: 2025-01-27T08:42:17+05:30
தொண்டு துலங்குக! பட்டு வணிகத் திலகமாகவும், கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் அவர்களின் மகுடத்திற்கு மற்றொரு சிறகாக பத்மபூஷன் விருது பெறவிருக்கும் 86 அகவை நிறைந்த நல்லிதய செம்மலை குடியரசு திருநாளன்று (26.1.25) காலை நேரில் அ ...
POST: 2025-01-26T06:41:29+05:30
செய்தி வெளியீடு எண்: 178 நாள் : 25.01.2025 செய்தி வெளியீடு மொழிப்போர் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறந்து வைப்பு- "சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவ ...
POST: 2025-01-26T06:41:29+05:30
செய்தி வெளியீடு எண்: 178 நாள் : 25.01.2025 செய்தி வெளியீடு மொழிப்போர் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறந்து வைப்பு- "சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவ ...





