வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
October 30, 2011
முதியவர்கள் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு ஓர் எல்லை வேண்டும்.எழுபது வயதை தாண்டியும் ஏதாவது பதவி கிடைக்காதா என்று குழந்தைகளைப்போல அனந்தம் அறிவாளிகள் அடம் பிடிக்கிறார்கள்.ஊறுகாய் ஓர் ஆண்டுக்குத்தான் ஊற வேண்டுமாம்.ஓராண்டுக்கழித்தப்பிறகு ஊசிப்போய்விடும்.ஊசியதெல்லாம்...
October 25, 2011
கொடுங்கோல் வேந்தன் என்ற கொலைப்பழிப்பூண்ட கடாபி ஊர் நலத்தையும் கருதியிருக்கிறாராம். சீரான மருத்துவமும், சிறப்பான கல்வியும் செழித்து வளர பல திட்டங்களை வகுத்து நிறைவேற்றினார். கல்வியும் நல்லுடலும் பெற்ற இளைஞர்கள் நலம் செய்ததை பெற்று மகிழ்ந்தாலும், குலநாசம்...
October 25, 2011
நான் வலியுறுத்துகிற இனவழியை, மொழிவழியை என்னருமைத் தம்பியர்கள் தொடர்ந்து நாளும் முன் எடுத்துச் செல்ல முடியாவிட்டாலும், இது வரை நான் வளர்த்த நிலையிலேயே நிறுத்தி வைத்தால் கூடப்போதும். ஆனால் முன்வைத்தக் காலை மூடத்தனத்தோடு ஓர் அங்குலம் பின் வைத்தால் நம் குலம்...
October 23, 2011
Thanks To Mr CR C.R. Selvakumar
workshop class :பட்டறை
production center:படைப்புழையம்
Ion:மின்னணு/மின்மவணு
Electron:எதிர்மின்னி
Proton:நேர்மின்னி
Electrical charge:மின்மம்
9.9.2011
October 21, 2011
விதி மீறியவரின் விதி!!
யவண மகளிரை காவல் மகளிராக தமிழ் மன்னர்கள் வைத்திருந்ததாக குறிப்புண்டு.கடாபி தன்னைச்சுற்றி கடுங்கண் கொண்ட காவல் மகளிரை வைத்திருந்தார்.அவர் பேசிய
அராபியத்தை கேட்டுத்திகைத்து மொழிப்பெயர்ப்பாளர் மூர்ச்சையானார் .பத்து இலட்சம் சொற்கள்...
October 20, 2011
உறவேட்டில்(Facebook) உறவாடும் உள்ளங்கள் இசைக்கும் பிறந்தநாள் வாழ்த்தின் மகரந்தம் என் மனத்தில் மகிழ்ச்சிமழை பொழியவைக்கிறது;வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு என் நெஞ்சில் வழிகின்ற தேன் துளிகளை எழுத்துப்பன்னீரோடு இழைத்துத் தெளிக்கிறேன்….
October 20, 2011
வறுமைக்கோடு என்பது பொருளாதாரத்தில் ஒரு வரைப்படக்கோடு,ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாதவர் என்பது பொருள்.ஒரு முழம் துணிக்கே வருந்துகிற நாட்டில் ஒன்பது முழம் சுற்றிய நீலத்தலைப்பாகை நிபுணர் அலுவாலியா என்னப்புரிந்து பேசுகிறார் என்று அறிஞர் அருமைநாதன் பேச...
October 19, 2011
மேற்கு மலைத்தொடர் என்பது மேனாட்டவர் குறித்த வெஸ்டர்ண் காட்சு (Western Ghats) என்ற பெயரின் மொழிபெயர்ப்பு;வடவர் இதனை சகயாத்திரி என மொழிபெயர்த்து வழங்குவர்;இதன் பழமையான தமிழ்ப்பெயர் வானமலை என்பது.
October 19, 2011
கொண்கானத்தின் வடக்கில் இருந்த நாடு வேளரிது வேளகம் (Belgaum) என்னும் வேணாடு என்பது இனிது காணப்படும்.
October 18, 2011
நாட்டை விட்டு சென்றாலும் கரையிலும்,காட்டிலும்,பகைவர் நாட்டிலும் பிறந்தவர்களைக்கூட இளையவர்களாக
அணைத்துக்கொண்ட இராமனுடைய புகழ் பாரட்டத்தக்கது.ஒரு வீட்டிலேயே அப்பாவின் பிரிவுக்குச் சைவம்,அம்மாவின் பிரிவுக்குச்சாத்தம்(சக்தி வழிபாடு) முத்த மகன் பிரிவுக்குச்...
October 11, 2011
Eleven Years younger than me,eleven times more important to the nation,eleven hundred times more beloved of the nation,Sir Nehru has suddenly departed from our midst and I remain alive to hear the sad news from Delhi-and bear the shock…The old...
October 11, 2011
ஆயுள் தண்டனையை இராமனே மீறினார்……
கைகேயி கூறியதை இராமன் பின்வருமாறு மறுத்தார்
1)பரதனே ஆள;வேறு எவரும் ஆளக்கூடாது.
2)நீ போய் : தனியாக சென்று இருக்க வேண்டுமேத் தவிர 3தாரத்தையும்,தம்பியையும் அழைத்துச்சென்றது
ஏழிரண்டு ஆண்டின் (14 ஆண்டுகள் ) வா,நீ...
October 11, 2011
நாற்பது ஆண்டுகளாக நாள் தவறாமல் நமசிவாய வாழ்க என்று சொன்னீர்களே! இப்போது என்ன நினைக்கிறீர்கள் என்று வாரியார் சுவாமிகளை கேட்டார்கள்: தாறுமாறாக பக்தர்கள் கூட்டம் பெருகி வருகிறது.பக்தி மட்டும் அறவே குறைந்து விட்டது என்றாராம்…
October 9, 2011
இசுட்டீவ் சாப்ஃசு பல்கலை உரையின் வரிகளான Remain Hungry,Remain foolish படித்தவுடன் பசித்திரு,தனித்திரு,விழித்திரு என்ற பதவியை வள்ளலார் வழியில் படித்த நாம் சற்று அயர்ந்தோம்…..
October 8, 2011
1934 முதல் 1948 வரை ஐந்து முறை நோபல்பரிசுக்குக் காந்தி பரிந்துரைக்கப்பட்டார்.இரண்டுமுறை இறுதிப் பட்டியல்வரை இடம் பெற்றார்.பரிசு கிடைக்காததால் காந்தி வருத்தப்படவில்லை
வழங்காமல் விட்டுவிட்டோமென்று நோபல்பரிசுக் குழு வருத்தப்பட்டிருக்கிறது!!
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





