வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
January 24, 2012
நாட்டை ஆளும் நிதி மந்திரியின் மகள் நடனம் நடந்துகொண்டிருக்கிறது.வங்கி அதிகாரிகள் அனைவரும் நடனத்திற்கு வந்துவிட்டார்கள்.களவு போனால் என்ன? நாட்டியம் தெரிந்தவர்கள் நாலே பேர் தான் வந்திருந்தார்கள்.பெரும்பாலும் நடக்க முடியாதவர்கள் என்ற வகையில் கைத்தாங்கலாக...
January 24, 2012
காமாலை கண்ணனுக்கு கரித்தூளும் மஞ்சள் என்பதுபோல வெள்ளைத் தோள்காரனுக்கும் அவன் வீட்டு வேலையாளுக்கும் வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வேறுபாடு தெரியாது.
January 22, 2012
டாக்டர் ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு, நோபிலி, எல்லீசர் என்று சிலரை இப்போதைக்குக் கருதலாம். அவர்தம் கருத்துக்களிலும் முன்னுக்குப்பின் முரணானவை உண்டு. சான்றாகக் கால்டுவெல் நூலில் திருநெல்வேலி சரித்திரத்தின் பல பக்கங்கள் எரிக்கப்பட்டன....
January 21, 2012
மேலை நாட்டவர்கள் தென்னாட்டு மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டு நெறிகளை நடப்புகளை அரசியல் சார்புகள் கட்சிக் கண்ணோட்டங்களைச் சமய நுணுக்கங்களை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதாக அமைவதில்லை. குறைந்தது இருபதாண்டுகளாவது தமிழ் மக்களோடு பரிவும் உறவும் கொண்டு பழகுவதனாலும்...
January 20, 2012
பூம்புகார் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன்
மாநகரத்தைக்காட்டிலும்,நகர்ப்பரப்பினாலும் பிற பெருமைகளாலும் சிறப்பாக இருந்துள்ளது.மாட மாளிகைகள்,செந்தமிழ் மன்றங்கள்,கோவில்கள்,கோட்டங்கள்,ஆற்றங்கரைகள்,கடற்கரைகள்,பெருந்தோட்டங்கள்,பூங்பொழில்கள்.நினைப்பில்...
January 20, 2012
கை வைத்தால் உணவுப்பொருள் கூட ஊசிவிடும்.கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.இதே நிலையில் தான் கடவுளை வைத்து எல்லா...
January 19, 2012
மானிப்பாயில் பிறந்து, கொழும்பில் வாழ்ந்து சிங்கப்பூரில் குடியேறியுள்ள சத்யா இப்பொழுது தமது மகள் தர்ஷனாவின் பல்கலைக்கழகப் படிப்புக்காக தனது சீக்கிய இனத்தைச் சேர்ந்த கணவர் அமெரிகா சிங்குடன் ஆஸ்திரேலிய நகரமாகிய Brisbane இல் தற்காலமாகத் தங்கியிருக்கிறார்....
January 18, 2012
இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் (மார்ச் 2005) என்ற நூல் தமிழில் ஐயாத்துரை சாந்தன் என்பவரால் எழுதப்பட்டது. இந்த நூலில் ஜெர்மனி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க மாநிலங்கள் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார். பின்னர்,...
January 18, 2012
சுவிட்சர்லாந்தில் செருமானிய மொழியில் ஒரு திரைப்படம் வந்தது.அந்தப்படத்திற்குப் பெயர் (Madley in love) காதலில் காதல் பித்தம் என்பதாகும்.2009 ல் இப்படம் வெளிவந்தது.இந்தப்படத்தில் செருமானி,பிரஞ்சு,ஆங்கில மொழிகளில் உரையாடல் உண்டு.படத்தின் நடிகர்கள் மூவரைத்தவிர...
January 17, 2012
ஏறு தழுவுதல்,மாடு பிடித்தல்,மஞ்சு விரட்டு என்ற பெயர்களெல்லாம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சிக்கு பெயர்களாக உள்ளன.தமிழர் வீரம் என்று பேசுகிறவர்களுக்கு இந்த சொற்கள் மறந்து,நல்ல வேளையாக Bull taming என்ற வார்த்தையை சொல்லாமல் இருக்கிறார்கள்.ஜல்லிக்கட்டு என்பது...
January 16, 2012
இறைவனே மனிதன் எதிரில் நின்று உபதேசம் செய்தது கீதை!
மனிதன் இறைவனிடம் முறையிட்டு உருகியது திருவாசகமாகும்!!
மனிதனே மனிதனுடைய வாழ்க்கைக்கு உயர்ந்த உண்மைகளை உணர்த்தியது திருக்குறளாகும்!!!
January 15, 2012
“My entry into and exit from the Earth take place only once. Hence, I shall do a good deed! I shall accomplish it at once! There is no time to either postpone it or avoid it; because, I may not come once again to this earth.”...
January 15, 2012
Theosophical society was initiated in these countries way back in 19th Century.
1)USA- 1886
2)UK- 1888
3)Singapore- 1889
4)India- 1891
5)Australia- 1895
6)Sweden- 1895
7))New Zealand-1896
8)Netherlands-...
January 13, 2012
இறைவனே மனிதனிடம் வந்து வழங்கியது கீதையாகும்!
மனிதனே இறைவனை வணங்கி வேண்டியது திருவாசகமாகும்!!
மனிதனே மனிதனிடம் சொன்னது திருக்குறளாகும்!!!
January 13, 2012
தேடிப்போய் விருதுகளை வழங்குவது வழக்கம்,விருது பெறுவோர் தாமே தம் பெயரை அச்சடித்து தகுதிப்பாடுகளை தெரிவித்து ஊரறிய வெளிப்படுத்துவது எந்த நாட்டு வழக்கம்?
January 11, 2012
நூற்றுக்கு 43 குழந்தைகள் போதிய ஊட்ட உணவில்லாமல் எலும்பும் தோலுமாக இருக்கிறார்களாம்.இது பாரத நாட்டிற்கு பெருத்த இழிவு என்று நம் பிரதமர் பேசியிருக்கிறார்.
இந்தியன் என்று சொல்லடா!
இழிவில் நமக்கு யார் நிகர் என்று சொல்லி நில்லடா!!
என்று முரசு கொட்டுவோமாக...
January 11, 2012
வங்க மாநில ஆளுநராக இருந்த கோபால காந்தி, சான்றோர்களை புகழத்தெரியாமல் Circus வேலைகளைச் செய்வதில் நம்
பாரதம் முன் நிற்கிறது என்று தாகூர் 150 ஆண்டு விழா நினைவிற்கு முன் நிகழ்வாக நூல்களை வெளியிட்டு பேசியிருக்கிறார்….
January 11, 2012
நேற்றைய செய்தி இன்றைய பொய்…
கடல் நடுவில் திருவள்ளுவர்க்கு ஒரு சிலை வைக்க வேண்டுமென்று கண்ணியாகுமரியிலிரிருந்தே ஒரு அரசியல் தலைவர் பேசியிருக்கிறார்.நல்ல வேளை; அவர் திரும்பி பார்க்கவில்லை!
January 10, 2012
வேண்டலாம் என்பது கெஞ்சுவதற்குரியதாக கருதப்பட்டுக் கோரலாம்,கேட்டுக்கொள்ளலாம் என்று எழுதுவதை எண்ணிப்பார்க்கலாம்.வேண்டுதல் என்பதற்கு விரும்புதல் என்று பொருள்.எனவே வேண்டுதல் வேண்டாமை இலாதான் என்ற திருக்குறளை ஐந்தாம் வகுப்பில் விருப்பு வெறுப்பில்லாதவன்
என்று...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





