தினத்தந்தி 28.12.2014-பக்கம் 2 அவ்வை நடராஜன்,பாலன் ஆகியோருக்கு தினத்தந்தி இலக்கிய பரிசு ரூ 5 லட்சம் வழங்கப்பட்டது அவ்வை நடராஜன்,ஜி.பாலன் ஆகியோருக்கு தினத்தந்தி இலக்கிய பரிசு ரூ 5 லட்சம் நேற்று வழங்கப்பட்டது. இலக்கிய ப ...
POST: 2014-12-27T16:30:03+05:30
Sivanthi adithanar award on the Eve of his 110th birthday was awarded to dr avvai natarajan recognizing his contributions to tamil language and culture with cash prize and citiation this evening by Dina thanthi committee consisting of chief general manag ...
POST: 2014-12-27T10:42:02+05:30
மின்சாரம் பெருகுவதால் குவியும் கழிவுகள்,பாழாகும் ஆறுகள்,வீசுகிற காற்றுக்கூட அருகிலுள்ள தொழில் சாலைகளின் வெடிமருந்து புகையினால் சீரழிதல்.ஓடுகிற உந்துகள் உதிர்க்கின்ற கரி வளிகளால் வானமே கிழிந்து விடுகிற வாய்ப்பு ஏற்படுதல்.பயிர்கள் சீர் கெடுதல் இவைகளைப்பற்றி ...
POST: 2014-12-27T00:16:43+05:30
முன்னாள் பிரதமர்,அடல் பிகாரி வாஜ்பாய்க்கு,காங்கிரசு அரசு பத்ம பூஷன் விருதுக்கு பிறகு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா இப்பொழுது கொடுப்பது தக்கதே! 90 வயது என்று காரணம் காட்ட வேண்டா, அரசியல் தலைவர்களுள் ஒரு சிலரே 90ஐ தாண்டியவர்கள். காசியில் இந்த ...
POST: 2014-12-25T20:37:34+05:30
கண்களை நீ மூடிக்கொண்டாய்! மாணவப்பருவத்திலிருந்து எண்பத்தி நான்கு ஆண்டு முடியும் வரை ஒவ்வொரு கணமும் நாடகச்சித்திரங்களையே ததும்ப நினைத்தவர் கே.பாலச்சந்தர்.இயக்குநர் சிகரம்-படித்தவர்களுக்கு சிக்கல்களை சித்தரித்துக்காட்டும் சிந்தனையாளர். ஊர் முழுவதும் திருக ...
POST: 2014-12-24T09:11:10+05:30
கடிகை என்னும் பல்கலைக்கழகத்தைப் பெற்றிருந்த நகரம் காஞ்சிபுரம்.
POST: 2014-12-23T09:17:13+05:30
எல்லோரிடமும் அன்பு பாராட்டி வாழ்தலே பண்பு. பழியைக் கண்டும் தீமையைக் கண்டும் வெட்கித்தல் தமிழன் பண்பு; சமுகத்திற்குப் பயனுள்ள நற்செயல்களைச் செய்தலும் தமிழரின் பண்பு. பண்பாட்டோடு இணைந்தது நட்பு. நட்புப் பாராட்டல் என்பதும் தமிழரின் முதன்மையானச் செயலாக இருந் ...
POST: 2014-12-22T10:06:35+05:30
நிலத்தைப் பண்படுத்தி விளைச்சல் மிக்கதாக செய்வது போல் மனத்தைப் பண்படுத்தி நல்வாழ்க்கைக்கு வழிகோலுவதே பண்பாடு. உலகத்தோடு ஒட்டி ஒழுகல் என்பதை கண்டறிந்தவர் தமிழர். சங்கப் புலவர்கள் பலர் உலக நடைமுறைக்கு ஏற்றாற்போல் ஒத்து நடப்பதே பண்பாடு எனக் கருதினர் கலித்தொகை ...
POST: 2014-12-22T10:06:05+05:30
தமிழர் பண்பாடு அருமையானது; அரிதானது. அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளது. நமது இலக்கியங்களும் கலைகளும் எடுத்தியம்பும் அரிய பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டது. தமிழர் இனம் உலகின் தனித்துவம் பெற்ற இனம் என்பதற்கு அவர்கள் உலக மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உயர ...
POST: 2014-12-20T08:36:31+05:30
தஞ்சாவூர் பூவிரிக்கும் காவிரியும், புனல்பெருக்கும் கொள்ளிடமும், காவிரிக்கும், வெண்ணாறும், கழனி விளைக்கும் வெட்டாறும், பாவிரிக்கும் பாவலரும், பாராட்டிப் பண்பாடும் குடமுருட்டியுமாகிய ஐயாறு பாய்ந்து நெய்சோறு மணக்கும் சோழவளநாட்டுத்தலைநகர் தஞ்சைமாநகரம்.தண்செய ...
