POST: 2014-01-06T23:29:25+05:30

மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்கமும், மைசூா், இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து ஒரு நாள் தமிழ் இணையத் தேசியக் கருத்தரங்கம் சென்னை, எத்திராசு மகளிர் கல்லூரியில் இன்று உயர்திரு அரசு செயலர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தலைமையில் மற்று ...

POST: 2014-01-05T16:37:27+05:30

Wayback in 22.4.1996,I had apprised my colleagues in my previous advertising agency and while sending the note to my directors,I had signed off the famous lines of Walt Whitman. I think I could turn and live with animals,they re so placid and self conta ...

POST: 2014-01-03T21:56:03+05:30

என் பயணம் பெரிது --------------------------- காண விழைந்த கனவுலகின் பன்மடங்கு மாணச் சிறந்ததொரு வாழ்க்கைச் சமுதாயம் படைக்கத் துணிந்தேன்நான்; பாதையிலே காணும் தடைக்கற்கள் யாவும் தகர்க்கும் வலியுடையேன். அறிவும் நெடுந்தவமும் ஆற்றுதலும் இல்லாதார் பெரிதாய் எ ...

POST: 2014-01-02T22:41:21+05:30

வாழ்வின் வேராக விளங்கும் குடும்பத் தலைவியர்களுக்கு வாழ்க்கைத் துணைநல விழா என்று மனைவியைப் போற்றிக் கொண்டாடும் விழாவைத் தொடங்கியவரும் மகரிஷி தான். மேலும் உன்னத வழி என்ற பெயரில் போரில்லாத நல்லுலகம், இல்லையென்ற சொல்லுக்கே இடமில்லாத சம நீதியுடன் பார் முழுதும் ...

POST: 2014-01-01T12:58:14+05:30

இந்து சமய அறநிலையத்துறையின் கணக்குப்படி ஏறத்தாழ நாற்பதாயிரம் கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. பிடித்துத் தள்ளினால் பிள்ளையார் கோயிலில் தான் விழ நேரிடும் என்றே பழகு தமிழில் ஒரு வழக்கு உண்டு. அதுபோலவே மதங்கள் சைவம், வைணவம், புத்தம், சமணம், இசுலாமியம், கிறித ...