POST: 2014-12-19T07:00:32+05:30

குப்தர் காலத்தில் தொடங்கப்பட்ட நாளந்தாப் பல்கலைக்கழகத்திற்குப் நடுவணரசு புத்துயிர் அளித்துள்ளது. புகழ்ப்பெற்ற இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக விளங்கியவர் தமிழகத்தின் காஞ்சி மாநகரைச் சார்ந்த தர்மபாலர் என்னும் தமிழர் ஆவார் என்பதை சீன வழிநடையாளர் யு ...

POST: 2014-12-18T08:24:36+05:30

நமது முன்னோர்கள் விட்டுச் சென்றுள்ள பழக்க வழக்கங்கள், பண்பாட்டுச் சின்னங்கள், வழக்க நிலைகள், கலைகள், தத்துவ நெறிகள் நம்மைச் சுற்றி இருப்பினும் அவற்றைக் கண்டுகொள்ளாது நாம் பொருள்வளத்தையே சுற்றிச் செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றோம். பண்பாடு அறியாதவர்களின் நாட ...

POST: 2014-12-17T05:55:22+05:30

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண் ஆயினார். – நீதி நெறி விளக்கம்:52 (17-ம் நூற்றாண்டு) —- குமரகுருபர சுவாமிகள் English Version: Strain in health seldom th ...

POST: 2014-12-16T20:22:37+05:30

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009 டாக்டர் ஔவை நடராசனார் -6 தமிழ் உணர்வு மட்டுமில்லாமல், தமிழ்ப்படிக்கிறவர்கள் நினைத்தால் எதனையும் வெற்றிபெற முடியும். ...

POST: 2014-12-15T22:23:41+05:30

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009 டாக்டர் ஔவை நடராசனார் -5 அந்நிரை முதல்நாள் அறம் பொருள் ...

POST: 2014-12-12T08:09:58+05:30

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009 டாக்டர் ஔவை நடராசனார் -4 தொல்காப்பியத்தினுடைய கோட்பாடுகள் என்று காணும் போது, உங்கள் துணைவேந்தர் பேசும்போது மிக உரு ...

POST: 2014-12-11T22:26:30+05:30

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009 டாக்டர் ஔவை நடராசனார் -3 நான் பேராசிரியர் இராமசாமி அவர்களிடத்தில் ஒன்று கேட்பது, காலையிலிருந்து மாலைவரை ஒரு மாணவரோ, ...

POST: 2014-12-10T07:37:42+05:30

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009 டாக்டர் ஔவை நடராசனார் -2 நண்பர்களே! என்னோடு உடன் படித்தவர்கள்தான், பேராசிரியர் இராம. சுந்தரம், பேராசிரியர் கோதண்டர ...

POST: 2014-12-09T09:05:30+05:30

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்திய தொல்காப்பியக் கோட்பாடுகளும் விதிகளும் பயிலரங்கம் 2009 டாக்டர் ஔவை நடராசனார் தகுதிவாய்ந்த தமிழ்ப்பெருந்தகை, தமிழகத்தில் அன்னைப் பல்கலைக்கழகம் என்று நாங்கள் போற்றுகின்ற, ...

POST: 2014-12-08T22:46:13+05:30

பொறியாளர்கள் பலர் தமிழ் நூல்களுக்கு உரை எழுதவும் முற்பட்டு அந்த வேலையையும் தமிழ் ஆசிரியர்களிடம் இருந்து பறித்து விடுகிறார்கள் என்று ஓர் மாணவர் முனகலோடு கடற்கரையில் முனுமுனுத்தார் அட கெடுவாய்! பல தொழிலும் இருக்க சரியான தமிழைக் கற்றேனே! என தனிப்பாடல் நி ...