வி ஜி பி குழுமத் தலைவர் டாக்டர் வி ஜி சந்தோசம் அவர்களின் 85 ஆவது பிறந்த நாள் விழா - 15 8 2021 பெருமிதத்தின் பேரொளி ! அருமை அண்ணாச்சிக்குப் பெருமை சேர்க்கின்ற பிறந்தநாள் வாழ்த்துக்களை நான் மகிழ்ச்சியோடு அளிக்கிறேன். பெருந்தகை சந்தோசம் ...
POST: 2021-08-16T08:55:57+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 14 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் அன்றே துளிர்த்திருந்த அறிவியல் சிந்தனை தொல்காப்பியத்தில் குறிப்பாகவும் சிறப்பாகவும் பல்வேறு இயல்புகள், பழங்கால வாழ்க்கை முறைமைகள், இன்றும் போற்றிப் பின்பற்ற வேண்டிய அடி ...
POST: 2021-08-15T09:11:05+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 71 பந்தயப்புறா பாலகுமாரன் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு பாரதிய வித்யா பவன் அரங்கில் 1984-85 ஆம் ஆண்டில் அப்பா, கலைஞானி கமல்ஹாசன் பங்குகொண்ட கூட்டம் எழுத்தாளர் பாலகுமாரன் (05.07.1946 ...
POST: 2021-08-14T13:57:55+05:30
1.தினமணி 14.8.2021 :பக்கம் 20 முதலாமாண்டு நினைவு வணக்கம் மருத்துவமாமணி தாரா நடராசன் ஒளி : 15 .7.1932 நிழல் : 14.8.2020 அன்பின் திருவிளக்கே உங்கள் ஒளியில் வாழ்கிறோம் எக்கணமும் நினையாத போதில்லை அம்மாவின் அன்பும் அரவணைப்பும் எங்கள் இல்லங்களி ...
POST: 2021-08-13T12:01:41+05:30
செம்மனச் சீராளன் ! மணிமேகலை கண்ணன் மாமகன் இவனே ! எழிலில் உருவில் எவரையும் கவர்வான் கவிஞன் - கட்டுரையாளன் வித்தக அரசியல் வெற்றி நோக்கி முத்திரை முயற்சி செய்பவன் ! பாட்டு நடையில் எவற்றையும் படைப்பவன் கண்மணி மைந்தன் கலைமனம் கொண்ட ஸ்ரீகாந்தன் என்ற ச ...
POST: 2021-08-12T09:23:12+05:30
நினைவில் வாழும் கலைஞர் மூன்றாம் ஆண்டு நினைவு மலர் - 2021 முரசொலி வெளியீடு 7 8 2021 நூற்றாண்டைக் கடந்த நுண்ணறிவு ! ஒளவை நடராசன் அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி வெள்ளை மாளிகையில் ஒருமுறை விருந்தளித்தார். இலக்கியப் படைப்புக்களிலும் பல்வேறு அறிவியல் த ...
POST: 2021-08-10T10:24:43+05:30
Blast from the Past. My School classmate,best friend,prolific writer,Software Professional,Financial Wizard Rtn Saiseshan in his inimitable language penned this note about my family wayback in 2012........ Arul, Vani and Aathirai Come November 22 ...
POST: 2021-08-09T08:00:18+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 13 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் காலமும் கருத்தும் தொடர்ச்சி ... இங்கே எடுத்துக் காட்டிய “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள் !” என்று பாரதியார் பாடியது முன்னாலா ? அல்லது பிற்காலத ...
POST: 2021-08-08T09:48:40+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 70 உவமைகளின் ஊர்வலம் கவியரசர் சுரதா முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு கல்லூரிக் காலங்களில் அப்பாவிடம் மிக உரிமையாகப் பேசும் கவிதைப் பெரியவர், உவமைக் கவிஞர் சுரதாவைப் (23.11.1921 – 20.0 ...
