தாரகை இல்லா வானம் ! தமிழ் வானின் தங்க மீன்கள் தாரணியில் மறைந்த தம்மா அமிழ் தூய நல்லன்பை ஊட்டும் நடராசர் இதய தெய்வம் குமிழ்சிரிப்பும் கொள்ளை கொண்ட குறிக்கோளாய் வளர்த்தாய் அம்மா உமியெனக் கிடந்த எம்மை செதுக்கிய வாழ்க்கைச் சிற்பி அருளினை ஈன்ற தாயே அரும் ...
POST: 2021-08-03T09:42:28+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 12 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் காலமும் கருத்தும் சிந்தனையாளர்கள் பிறந்த நாளிலிருந்து வளர வளரத் தமது போக்கிலும் - நோக்கிலும் மாறுபாடு காண்பார்கள் .அரசியல் வாணர்கள் தாம் கட்சி மாறுவதாலும் தமக்கு அமையும் ...
POST: 2021-08-02T09:36:01+05:30
முரசொலி 2.8.2021 பக்கம் 7 சட்டமன்றச் சாதனை ஒரு பொன்னேடு இந்நாள்(2.8.2021) ஒரு பொன்னாள்... சட்டமன்ற வரலாற்றில் இந்நாள் ஒரு நன்னாள் ஆகும். பாரதக் குடியரசுத் தலைவர் அவர்கள் இன்று(2.8.2021) சட்டப்பேரவையில் 25 ஆண்டுகளுக்கு மேல் முதலமைச்சர் ஆகவும் 50 ஆண்ட ...
POST: 2021-08-01T10:27:07+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 69 மராட்டிய பாரதிதாசன் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு ‘திராவிட நாடு’ இதழில் (21.07.1946) பேரறிஞர் அண்ணாவின் புகழ்மாலை (II)... “வாழ்க்கை, ஏழை மக்களுக்கு, பாட்டாளிக் குடும்பங்களுக்கு ...
POST: 2021-07-31T10:15:54+05:30
7.7.2021. அன்பு அருள் நலம், நலம் காண ஆவல். எனது மைத்துனர் டாக்டர் அவ்வை நடராஜன், அவரது கல்விப்பணியில், அவர் ஆற்றிய பணிகள் குறித்த விவரங்கள் யாராலோ, எப்போதோ தயாரிக்கப்பட்டு வரவேற்பு உரை நகல் ஒன்று என்னிடம் உள்ளது. அதன் நகல் ஒன்று ...
POST: 2021-07-30T10:03:01+05:30
அருளின் குரல் வரிகள் - குயில் பாட்டு ! - 19. பெருமக்களே ! பாரதியாரின் பாடல்களை உருக்கமாகவும் துணிவாகவும் பல்வேறு இசைநிலைகளில் பாடிவருவதை நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகின்றீர்கள். அருமை நண்பர் கலைமாமணி டாக்டர் சூர்ய பிரகாஷ் பா ...
POST: 2021-07-30T10:03:01+05:30
அருளின் குரல் வரிகள் - குயில் பாட்டு ! - 19. பெருமக்களே ! பாரதியாரின் பாடல்களை உருக்கமாகவும் துணிவாகவும் பல்வேறு இசைநிலைகளில் பாடிவருவதை நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகின்றீர்கள். அருமை நண்பர் கலைமாமணி டாக்டர் சூர்ய பிரகாஷ் பா ...
