POST: 2021-07-29T10:27:29+05:30

சர்வதேசத் தமிழ்த் தாவர அனைத்து நாட்டு உணவாளர் பேரவை , சென்னை - 30 11 2014 . அன்பார்ந்த பெருமக்களே ! உலகத் தாவர உணவாளர்கள் ஒருங்கு கூடி தமிழகத்தில் ஒரு கிளை இயக்கத்தை உருவாக்குவது நமக்கெல்லாம் பெருமிதமாக இருக்கிறது. தினமணி ஆசிரியர் அவர்கள் பேச ...

POST: 2021-07-29T10:27:29+05:30

சர்வதேசத் தமிழ்த் தாவர அனைத்து நாட்டு உணவாளர் பேரவை , சென்னை - 30 11 2014 . அன்பார்ந்த பெருமக்களே ! உலகத் தாவர உணவாளர்கள் ஒருங்கு கூடி தமிழகத்தில் ஒரு கிளை இயக்கத்தை உருவாக்குவது நமக்கெல்லாம் பெருமிதமாக இருக்கிறது. தினமணி ஆசிரியர் அவர்கள் பேச ...

POST: 2021-07-27T08:52:27+05:30

தமிழ்க்கடல் இளங்குமரனார் மறைவு ! மூதறிஞர் இளங்குமரனார் ( சனவரி 30, 1930 – சூலை 25, 2021 ) தமது கனிந்த முதுமையில் மறைந்தார் . முதுபெரும் தமிழ்க்கடல் ,நடமாடும் தமிழியக்கம் ,முதுமுனைவர் என்று பல்கலைக்கழகங்கள் பட்டப்பேறும் வழங்கினர் . அறிஞர் உலகம் உச ...

POST: 2021-07-26T10:25:00+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 11 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் அறிவியல் தமிழ் வளர்க்கும் ஆர்வம் கலை இலக்கிய வரலாற்று வடிவங்களில் தீராக் காதலும் - செழுமையான திறமையும் இளமை தொட்டே முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நாடி நரம்புகளில் தோய்ந் ...

POST: 2021-07-25T11:28:55+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 68 மராட்டிய பாரதிதாசன் (I) முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘திராவிட நாடு’ இதழில் சூட்டிய புகழ்மாலை வருமாறு:- கலை என்றால், வானவில்லிலே தோன்றி மறைந்திடும் அழக ...

POST: 2021-07-24T10:13:19+05:30

ஈரமான நினைவுகள் .... டாக்டர்.ஒளவை நடராசன் கவிக்குயில்களின் சரணாலயம்! இதுவரை நான் கவிஞர் வைரமுத்து முதற் பதிப்பு அக்டோபர் 1983 என் கல்லூரி நாட்கள் .... ஒரு நாள்... டாக்டர். ஔவை நடராசன் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து இந்தா ஈற்றடி எழுது இது ...

POST: 2021-07-23T09:54:36+05:30

Arul, Sub :Different view on Kannagi I have been having this query for a while and this was bolstered by a program I watched in Podhigai on Tamizh New Year's day that presented a different view on Kannagi torching Madurai. It was a program where Dr ...

POST: 2021-07-22T09:22:34+05:30

தந்தையின் கனவும் - மகனின் நனவும் இரண்டுமே வென்றன! நான் நேற்றுப்படித்த இந்தக்குறிப்பு பெருமிதம் தந்தது . புகழ்வாய்ந்த ஆட்சியாளரும் திரைக்கலைத் திலகமுமான அறிஞர் ஞான இராஜசேகரன் எழுதிய குறிப்பு : எனக்குச் சிறு வயதிலிருந்தே சினிமா மீது தீராத காதல். அத ...