கரூர் தந்த கலைப்புதையல் ! பேராசிரியர் கருவை பழனிசாமி அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி கரூர் கலைக்கல்லுரியில் பணி நிறைவோடும் - மன நிறைவோடும் ஓய்வு பெற்றார். அவர் அருமைத் திருமகன் சுதந்திரராஜ் மரகதவேல் சென்னையில் வழக்கறிஞராகச் சிறப்போடு வாழ்கிறார் . நண்பர ...
POST: 2021-01-11T10:50:58+05:30
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 68) ‘நீண்ட தமிழால் நெஞ்சில் நின்றவர்!’ முனைவர் ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் புரட்சித்தலைவரின் பொன்மனத்தில் மாறாத மதிப்புடன் போற்றப்பெற்ற அரசியல் தலைவர்களிடையே தனிச் ...
POST: 2021-01-10T10:56:41+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 41 “எம்முளும் உளன் ஒரு பொருநன்” முனைவர் ஒளவை ந. அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு எண்பதுகளின் தொடக்கத்தில் எந்தையார் எண்ணற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் பேசுவதற்கும் பட்டிமன்றங்களில் நடுவராக உரையாற்றுவ ...
POST: 2021-01-09T11:26:09+05:30
தினமணி - 09 - 01 - 2021 பக்கம் 8 ' திருவாசக மொழிபெயர்ப்பு - பணிவும் துணிவும் ' கனிவுரை ... அன்புள்ள ஆசிரியருக்கு..... 1.உண்மை ,புகழ்ச்சி இல்லை ----------------------------------------------------------------- மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ஒ ...
POST: 2021-01-08T12:23:24+05:30
*கல்வியில் காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும்! *என்னைக் கவர்ந்த கவிஞர்கள்! * மிரட்டினால்தான் தமிழர்களுக்கு ஞானபீடம் கிடைக்குமா? -தமிழறிஞர் ஒளவை நடராஜன் சிறப்பு நேர்காணல்! இனிய உதயம் vol 20-issue 08 Jan 2021 ரூ 30/- இலக்கியத் திங்கள் இதழ் -------------- ...
POST: 2021-01-07T11:31:05+05:30
மணியும் மாணிக்கமும் ! சொந்தப் பெயரிலும் சொல்லிலும் செயலிலும் மாசிலாமணியாக மிளிர்ந்த கலைஞன் பதிப்பக உரிமையாளர் நண்பர் மாசிலாமணி அறிமுகம் செய்த பெருமகன் தான் நர்மதா இராமலிங்கம் . பதிப்புலகத்தில் மதிப்புயர்ந்த பதிப்பாளராக வாழ்ந்த இராமலிங்கம் மரபூறிய புகழ ...
POST: 2021-01-06T11:11:20+05:30
உலகத்தமிழ் - 06.01.2021
POST: 2021-01-05T12:01:58+05:30
ஔவை 85 ----------------------------------------------------------------------- துலையல்லார் கண்ணும் துணை ************************************ நல்கு பெரியர். ***************** வழக்கறிஞர் பால சீனிவாசன் "தம்மின் ...
POST: 2021-01-04T09:48:43+05:30
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 67) ‘ விருப்பு வெறுப்பை விலக்கி வைப்பதே கலை ! ’ முனைவர் ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் புரட்சித்தலைவர் குறிப்பிட்ட “ கலைவாணர் ஒரு சகாப்தம் ” என்ற பேரறிஞரின் கட்டுரையி ...
POST: 2021-01-03T10:45:32+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 40 “ வாழ்வியல் காட்டிய வளம் ! ” முனைவர் ந. அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னையில் வளமனைகளின் வாயில் முகப்பில் நாய்கள் ஜாக்கிரதை ( Beware of Dogs ) என்ற பெயர்ப்பலகை வாடிக்கையாகக் காணலாம். அவ் ...
