மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் - 71 வினாவுக்கு என்ன விடை ! முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஊழல் இல்லாத மக்களாட்சி, தனக்கெனச் சொத்து சேர்க்காத குணம், வள்ளல் தன்மை, அறம் சார்ந்த வாழ்க்கை, உழைத்து ஈட்டிய ச ...
POST: 2021-01-31T10:49:31+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 44 “நம்பி வழங்கிய நன்கொடை” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னைக் கிறித்தவ மேனிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் ஏழாண்டுகள் படித்ததும், வெவ்வேறு பாடங்களைப் பல்வேறு வகுப்புகளாக காலை முதல ...
POST: 2021-01-30T10:23:28+05:30
திருக்குறள் பேழையைத் திறந்து தாம் கண்ட ஒளி முத்துக்களின் அழகையும் அருமையையும் அறிஞர்கள் தம் துறைப் புலமையோடு இணைத்துக் காட்டுகின்றனர் என் சித்தப்பா.மழலையர் - நரம்பியல் துறையில் பெரும்புகழ் பெற்றுள்ள மருத்துவத் திலகம் ஒளவை மெய்கண்டான் எழுதிய பொருட்டிறம் ...
POST: 2021-01-29T12:29:12+05:30
கருணீகர் நல்வாழ்வு தமிழ்நாடு கருணீகர் சங்கம் மாத வெளியீடு மார்கழி - தை சனவரி - 2021 மாத இதழ் கலித்தொகை அறிமுகம் முனைவர் ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை ‘ கற்றறிந்தார் ஏத்தும் கலியென்பது ' கலித்தொகை. கருத்து வளமிக்க நூல், காதலைப் பற்றிக் கூ ...
POST: 2021-01-28T10:04:33+05:30
வில்லுக்கும் சொல்லுக்கும் வெற்றி மாலை ! கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுமே களிப்பே என்ற தொடருக்குப் பொருள் விளக்கத்தை ஐம்பதாண்டுகளுக்கு மேலாக அரங்கத்தைக் கலகலப்பாக்கி உயர்த்திய பெரும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் வில்லிசை வேந்தர் கலைத்திலகம ...
POST: 2021-01-27T10:08:46+05:30
உலகத்தமிழ் - 27.01.2021
POST: 2021-01-26T10:27:59+05:30
அருளின் குரல் வரிகள்..... குயில் பாட்டு 15 பெருமக்களே… குயில் காளையிடம் மேலும் கூறுவதைக் கவிஞர் தொடர்கிறார் . காளையே ! நான் உன் முதுகில் அமர்ந்திருக்கையில் வாலைத்தூக்கி என்னை அடித்தாலும் நீ என்னை அணைப்பதாக அகமகிழ்வேன்; நீ ‘மா என ஒலி எழுப்புகையில் ...
POST: 2021-01-25T10:32:36+05:30
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் - 70 மாளிகையில் மணி விளக்கு முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் " மாந்தருக்குள் ஒரு தெய்வம் " என்று ஆண்ணல் காந்தியடிகளைப் போற்றிய பேராசிரியர் கல்கி எழுதிய தொடர் நூலாகவும் வ ...
POST: 2021-01-24T10:42:54+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 43 “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே!” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு நான் படித்துக் கொண்டிருந்தேன். பொதுத்தேர்வு நெருங்கி வந்த ...
POST: 2021-01-23T11:54:14+05:30
தினமணி நாளிதழில் 10.1.2021 ( ஞாயிறு ) அன்று " தமிழ்மணி " - ( பக்கம் எண் - 6 ) . பகுதியில் வெளியான முனைவர் ஒளவை நடராசன் எழுதிய பிள்ளைத்தமிழ் நூல் " அணிந்துரை " குறித்து வெளியான கட்டுரைக்கு வரப்பெற்ற நோக்குரை .... சிறந்த விளக்கம் முனைவர் ஒளவை நடராசன் ...
