“ 28.12.1975...முரசொலி இதழிலிருந்து தகுதியும் திறமையும் வாய்ப்பாலும் வசதியாலும் வருவதே! பிற்பட்டோர் நலனுக்கு உழைப்பது கழக ஆட்சியே! மரபு பிறழா ஆட்சி தி.மு.கழக ஆட்சி” கழக மாநில மாநாட்டில் உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் ஆற்றிய உரை 27.12.75 அன ...
POST: 2021-11-24T10:34:19+05:30
பயன் தூக்கார் செய்த உதவி பாராட்டும் குறள் நூற்றுமூன்று நயன் தூக்கி நல்லன கருதும் உலகத்தமிழிதழ் நூற்றுமூன்று
POST: 2021-11-23T10:28:54+05:30
சிந்தனையாளரை இழந்தோமே ! தஞ்சையில் அரசியல் முரசாகவும் - தமிழிலக்கிய ஆர்வலராகவும் புகழொடு திகழ்ந்தவர் . வழக்கறிஞர் அண்ணல் அ இராமமூர்த்தி அவர்கள் . எந்த வேறுபாடும் எவரிடமும் காட்டாமல் பரிவுடன் பழகினார் . தஞ்சையில் நான் பணியாற்றியபோது மேடையில் பலமுறை இண ...
POST: 2021-11-22T09:11:45+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 28 ஒளவை நடராசன் அறிவுப்பேரொளி அம்பேத்கர் ! அம்பேத்கர் அவர்களுடைய பெயரால் சட்டக்கல்லூரி நிறுவ வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தை என்னிடம் தெரிவித்தனர். படிப்படியாக எப்படி வெற்றிகரமாக இக்கல்லூரி நிறைவேறியிருக்கிறது என ...
POST: 2021-11-21T10:23:14+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 84 விடுதலை இனத்தின் வெற்றி முரசு முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் (1985-88) பயிலும் பொழுது தமிழுலகத்தில் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ்ப்புதின ...
POST: 2021-11-20T10:22:38+05:30
நாவற்பழம் உதிர்ந்தது !(2.5.1927-18.11.2021) கனிந்து முதிர்ந்த நாவற்கனி உதிர்ந்தது , நான் அவரோடு நாற்பது ஆண்டுகள் பழகியிருக்கிறேன் . அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைக்கலைப் பயின்றவர் இசைப்புலமை உடையவர் . என் மகன் அருள் தன் கல்லூரிக் காலங்களில் ...
POST: 2021-11-19T09:54:48+05:30
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த பெருமை - கலைமகள் மாத இதழ் ! அன்பு மரபாகத் தொடர்ந்து என் பாலும் கீழாம்பூர் அண்ணல் காட்டும் பரிவை எண்ணி நெகிழ்கிறேன் . தொண்டு என்றால் ஒன்பது என்ற பொருளும் உண்டு . தொண்டு செய்து கனிந்த கலைமகள் தொண்ணூற்றைத் தொடுகிறது . எதி ...
POST: 2021-11-18T09:44:03+05:30
அருமைத் திருமகள் பாரதி பாஸ்கருக்கு நலமுண்டாகுக ! தினமணியில் யார் கொடுத்த உரிமை? கட்டுரை படித்தேன் கண்கள் கசிந்தன ! படிப்பதே வாழ்வு - ஓய்வு என அமைத்துக் கொள்ளவும் " தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் " என்ற தொடர் தான் நினைவில் நிற்கிறது ! அன்போடு ஒளவை ந ...
POST: 2021-11-17T07:46:03+05:30
காலத்தினால் செய்த நன்றி வலியுறுத்தும் நூற்றிரண்டாம். அருங்குறள் ஞாலத்தில் தமிழர் போற்றும் உலகத்தமிழிதழ் வரிசை நூற்றிரண்டு
POST: 2021-11-16T09:32:08+05:30
எங்கள் திருமகள் எவரெஸ்டைத் தொடுகிறார் ! அருமைத் திருமகள் டாக்டர் சுதா சேஷையன் பெற்ற உலகப் பெரு விருது என் நெஞ்சை உருக வைத்தது நீடு வாழ்க ! மேலும் பீடும் பெருமையும் அணி செய்யுமாக ! வாழ்த்துக்களோடு ஒளவை நடராசன்
