POST: 2021-12-05T10:47:14+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 86 உள்ளத்தில் பதிந்த ஓவியம் ! முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கியம் முதலாண்டு பயிலும் போது ஆங்கிலப் பேராசிரியர் பெர்னாட்ஷா சேக்சுபியரின் ‘வாணிபுரத்து வணிக ...

POST: 2021-12-04T09:32:55+05:30

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ( பதிவு 530 / 92 ) ( நூல்கள் வெளியீட்டு விழா ) 1. புலவர் தி.வே. விஜயலட்சுமியின் “ சமுதாயச் சிந்தனைகள் " 2. முனைவர் உஷா மகாதேவனின் “ POEMS OF ROJA ” English ( திரு.மணி. சிவ. சிதம்பரம், ஐ.ஏ.எஸ். அவர்கள் ...

POST: 2021-12-03T09:38:20+05:30

உரைவேந்தர் ஒளவை துரைசாமியின் (ஆசிரியர்) மாணவருக்கு பதில் கடிதம் 16.7.1940 From Vidwan A.S. Doraiswamy Piillai, Head Tamil Pandit, Chengam செங்கைமா. இன்ப அன்புகொடு நன்பு புரிமைந்த, இறைவன் திருவருள் பெருகுக நின்பால். வேட்டாங்கு மதிப்புரைத் தாட்டான ...

POST: 2021-12-02T09:34:22+05:30

ஆசிரியர் திலகத்தின் பெருமிதம் நாளும் வெல்க ! பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார் ஆரத் தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து தன்மான இயக்கத்தையும் , திராவிடர் கழகத்தையும் கண் போலக் காப்பவர் தலைவர் வீரமணி . அல்லும் பக ...

POST: 2021-12-01T09:30:22+05:30

கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் என்ற குறுந்தொகைக் காட்சி கார் மழையில் பாடல் நூற்று நான்கு ! தொடு மணல் ஊற்றாய்த் துளிர்க்கும் கருத்துப் புனல் உவந்தளிக்கும் உலகத் தமிழிதழ் நூற்று நான்கு !

POST: 2021-11-30T10:13:00+05:30

தினமணி - 28 - 11 - 2021 - ஞாயிறு - கொண்டாட்டம் - இணைப்பிதழ் - .பக்கம் எண் : 2 ஆப்பிரிக்க வனத்தில் அணையாத விளக்கு ! முனைவர் ஔவை அருள் இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, . தமிழ் நாடு அரசு ஆப்பிரிக்க மண்ணின் மீதும் கருப்பின மக்கள் மீதும் தீராத அன்ப ...

POST: 2021-11-29T08:47:04+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 29 ஒளவை நடராசன் களம்பல கண்ட கைவேல் ! முத்தமிழறிஞர் கலைஞரைக் கழகப் போர்வாளைப் பெருமித நெஞ்சால் இமயத்தையும் இடித்துத் தள்ளும் தலைவர்க்குத் தலைவராக பல ஆண்டுகளாகக் கண்டு மகிழ்ந்தவன் என்ற பெருமிதம் என் நெஞ்சில் என்ற ...

POST: 2021-11-28T12:03:33+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 85 இளமை வழிபாட்டு இயல்புகள் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு இப்புண்ணிய பூமியில் வந்து பிறப்பதற்கு தேவர்களும் கூட மிகவும் விரும்புகின்றனராம். நாம் மண்ணுலகில் – பாரத தேசத்தில் தெய்வத் தமிழ ...

POST: 2021-11-27T11:13:03+05:30

திருமதி. சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு மற்றும் கவிதா பதிப்பகம் இணைந்து நடத்தும் திரு. சுப்ரபாரதிமணியன் எழுதிய " அந்நியர்கள் " 2020 ஆம் ஆண்டுக்கான ரூ.1,00,000 பரிசு பெறும் நாவல் மற்றும் நவகான பஜன மண்டலி வழங்க ...

POST: 2021-11-26T10:26:29+05:30

ஆசிரியர் ஔவை துரைசாமிக்கு 15-07-1940 அன்று, மாணவர் மாவண்ணா தேவராஜன் திருவத்திபுரத்திலிருந்து வரைந்த கடிதம்:- 1. வரைசாரும் போளூர் விட்டு மாற்றினர் செங்கத்திற்கப் புரை சார் தன்னாட்சி மன்றப் புல்லர்கள் ; .எனினும் என்றும் மரைசாரும் மணந்தான் போமோ? மாணில ...