POST: 2021-12-14T10:24:06+05:30

மடிப்பாக்கத்திலுள்ள கமலா அரங்கத்தில் (11.12.2021, சனிக்கிழமை, மாலை 08.00 மணி) நடைபெற்ற, இளமைக்காலத்தில் என்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணன் – திரு. நாராயணன் – திருமதி. வள்ளி இணையரின் திருமகனும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சார்ந்தவருமான திரு. கார்த்திகேய ...

POST: 2021-12-13T08:44:57+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 31 பெண்ணியப் புரட்சி ! திரு வி க வின் கொள்கைப்படி பெண்மை , தாய்மை , இறைமை என்றெல்லாம் சமயவுணர்வோடு நிறையக் குறிப்பிட்டுள்ளார் . பெண்ணின் பெருமை திரு வி க வின் புகழ் கூறும் சீரிய நூலாகும் . பேசாத தலைவியரும் பேசும ...

POST: 2021-12-12T10:58:08+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 87 ஈடில்லா உறவு – ஏகாம்பர மாமா முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு ஒருமுறை காஞ்சிபுரத்திற்கு உறவினர்களோடு பயணம் மேற்கொண்ட பொழுது, ‘உணவு உண்ண மாட்டேன்’ என்று நான் அடம் பிடித்தேன். ப ...

POST: 2021-12-10T13:45:09+05:30

என்னிதன் பண்பே ! மாக்கோதை சிந்திய கண்ணீர் யாங்குப் பெரிது ஆயினும், நோய்அளவு எனைத்தே, உயிர்செகுக் கல்லா மதுகைத்து அண்மையின் கள்ளி போகிய களரியம் பறந்தலை ' வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி , ஞாங்கர் மாய்ந்தனள், மட ...

POST: 2021-12-09T09:26:36+05:30

நல்லறிஞர் நூல்கள் நாட்டுடைமையாக்கம்! 31.08.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அறிவிப்பு 02.11.2021 அன்று நாட்டுடைமையாக்கம் செய்து பரிவுத் தொகையினை வரையறை ச ...

POST: 2021-12-08T07:55:31+05:30

நீரினும் இனிய பாரிவேளைப் பற்றி கபிலரின் புறநானூறு பாடல் வரி நூற்றிஐந்து. பாரினும் இனிய நடையுடைய உலகத்தமிழிதழ் நூற்றிஐந்து

POST: 2021-12-07T09:53:09+05:30

தினமணி (5.12.2021) பக்கம் 4 சென்னை மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை(4.12.2021) நடைபெற்ற சமுதாயச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழாவில். நூலின் ஆசிரியர் தி.வே. விஜயலட்சுமி, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் ...

POST: 2021-12-07T09:53:09+05:30

தினமணி (5.12.2021) பக்கம் 4 சென்னை மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை(4.12.2021) நடைபெற்ற சமுதாயச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழாவில். நூலின் ஆசிரியர் தி.வே. விஜயலட்சுமி, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் ...

POST: 2021-12-06T10:15:38+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 30 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் மாநில சுயாட்சி - மக்களாட்சியின் வளர்ச்சி முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்துரை இந்திய அரசியலில் விடுதலை வாய்த்த பிறகு மாநிலங்கள் அமைந்தன . மாநிலங்கள் கூட்டாட்சிப் பிடியில் இறுகப் பிணித ...