POST: 2021-10-20T07:37:07+05:30

நிறைந்திடும் உறவுகளை உருவாக்கிய ஆண்டு தொண்ணூற்று எட்டு. நிலைத்திடும் பொருண்மைகளை உருவாக்கும் உலகத்தமிழிதழ் தொண்ணூற்று எட்டு.

POST: 2021-10-19T09:46:15+05:30

தொண்ணூற்றைத் தொடும் தூய நெஞ்சம் ! பரிவு உருக்கொண்ட படிமத்தனாய்த் தலையாய தலைமையாசிரியர் என்ற தகைசான்ற பெருமகனாய் விளங்கும் புலவர் திலகம் இராமலிங்கம் அவர்கள் ( 7 - 10 - 2021 )அன்று 90 ஆம் அகவை விழா பெருமிதமாக கொண்டாடப்பட்டது. பரந் ...

POST: 2021-10-18T09:51:28+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! . பகுதி – 23 அவ்வை நடராசன் சிந்தனைக் கருத்தரங்கம் மாந்தர்க்கு உறுதிப்பொருள்கள் நான்கு . அறம் ,பொருள் ,இன்பம் ,வீடு என்றும் வீடுபேறு சிந்தையும் மொழியும் செல்லா நிலமைத்து என்று கூறி மூன்று பொருள் மட்டும் முழுமுதற ...

POST: 2021-10-17T10:41:21+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 79 உணர்ச்சிக் கவியரசர் காசி ஆனந்தன்! முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு 1983-ஆம் ஆண்டில் சென்னை கிறித்தவ மேனிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்து, நீண்ட விடுமுறைக்குப் பிறகு, பூரித்த உடல ...

POST: 2021-10-16T11:44:00+05:30

முதுமை எனும் பூங்காற்று அக்டோபர் மாத இதழ் - பக்கம் எண் : 32 முதுமை நல மருத்துவ முடிமணிக்கு வாழ்த்து மாலை ! அக்டோபர் 6 - நம் மருத்துவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ! முதியோர் நலத்துறையைத் தோற்றுவித்த முடிமணியாகத் திகழ்பவர் மருத்துவ மாமணி தாமரை ...

POST: 2021-10-15T10:40:44+05:30

தலைமைச் செயலகத்தில் கலைமகள் வழிபாடு வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்று பெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே திருமகள் பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாள்களும் வீரத்தைத் தரும் கொற்றவை தேவியாகவும் , அட ...

POST: 2021-10-14T09:43:20+05:30

பால இரமணியைப் ( 5 - 1 - 1957 - 10 - 10 - 2021 ) பறி கொடுத்தோமே! எண்ணி இரண்டு வாரங்களுக்கு முன்னர் என் செயலர் பொன்னேரி பிரதாப்பிடம் அன்பொழுகப் பேசி தான் எழுதிய "தமிழ் இலக்கிய வரலாறு" நூலில் தன் கைப்பட “ஔவை என்னும் தமிழ் இமயத்திற்கும், அ ...