பண்ணைத் தமிழ்ச் சங்கம்
ஐம்பெரும் விழா
42 ஆம் ஆண்டுத் தொடக்க விழா
தமிழ்ச் சான்றோர்க்கு விருது விழா
கவிதைத் திருவிழா
நூல் வெளியீட்டு விழா
சிறந்த கவிதை நூல் பரிசளிப்பு விழா
நாள் : 6 9 2025 – சனிக்கிழமை மாலை 2.30
இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம்
இரண்டாம் மாடி
சிறப்பு விருந்தினர்கள் :
மாண்பமை நீதியரசர் இராஜேஸ்வரன்
வள்ளல்நேசன் மருத்துவர் ஜெயராஜமூர்த்தி
முனைவர் ஒளவை ந அருள்
இயக்குநர் – தமிழ் வளர்ச்சித்துறை
பேராசிரியர் முனைவர் ச சுப்பிரமணியன்
திருச்சி
பேராசிரியர் முனைவர் பொன் .செல்வகணபதி
முனைவர் த கு திவாகரன்
அனைவரும் வருக !

Add a Comment