எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனஅலுவலகத்தின் 11 பிரிவுகளில் உள்ள 210 கோப்புகள் மற்றும் 32 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 10.07.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெற்றகலந்தாய்வுக் கூட்டத்தில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தின் முக்கியத்துவத்தையும் அதனை அலுவலகத்தில் எளிமையாகவும் சிறப்பாகவும் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்தும் துறையின் அலுவல் பெர ...
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்தின் 13 பிரிவுகளில் உள்ள 423 கோப்புகள் மற்றும் 85 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர் மற்றும் தட்டச்சர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 10.07.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் நடைபெற்றகலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன். துறையின் முதன்மை இயக்குநர் திரு. இரா. செல்வதுரை,தமிழ் வளர்ச்சித் து ...
பண்புப் பெட்டகத்தை இழந்துவிட்டோமே!
என் தந்தையாரின் இனிய நண்பரும், எங்கள் இல்லத்திற்குத் தொடர்ந்து வருகை புரிந்தவருமான தமிழகக் காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் திரு. வைகுந்த் அவர்கள் (4.3.1937–10.7.2026) தன்னுடைய 90ஆம் அகவையில் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அப்பா மறைந்த பிறகும் தொடர்ந்து எங்கள் இல்லத்திற்கு உரிமையோடு வந்து, உதவியாளர் பிரதாப் வாயிலாக நூற்றுக்கும் மேற்பட்ட கடிதங்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் கணினி தட்டச்சுப் பணிகளைச் செய்வித்த பாங்கைக் கண்டு வியந்துள்ளேன். எந்த நேர உதவிக்கும் அரணாகத் திகழ் ...
POST: 2025-09-29T12:41:44+05:30
பாராட்டுக்கூட்டம் சென்னையில் 28.9.25 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணியளவில் சவேரா உணவக அரங்கத்தில் எஸ்ரோ நல அறக்கட்டளையின் 18 ஆவது ஆண்டு விழாவில் எஸ்ரோ நிறுவனர் டாக்டர் இ.கே.தி.சிவகுமார் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவிக்கு மடிக்கணினி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராசன் வழங்கினார். உடன் ஆர் எம் கே கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலை ...
POST: 2025-09-28T10:22:47+05:30
ஆட்சி மொழி ஆய்வுக் கூட்டம் 24.9.2025 புதன்கிழமையன்று சென்னையிலுள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு ஆய்வறிக்கையினை இணை ஆணையாளர் மருத்துவர் மு பிரியதர்ஷினி அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன். ஒளிப்படத்தில் எனக்குப்பின் உள்ள பெயர்ப்பலகையினை சுட்டிக்காட்டி ஆங்கிலத்தில் இருப்பது போல தமிழிலும் பெயர்ப் பலகையினை வைக்குமாறு வலியுறுத்தினேன்.
POST: 2025-09-27T09:57:56+05:30
தினமணி 25.9.25 வியாழக்கிழமை பக்கம் 4 நடுப்பக்க இரண்டாம் கட்டுரை தேடினாலும் கிடைக்காத திரவியம்! முனைவர் ஔவை அருள் விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' எனும் தமிழ் முதுமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்; சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்; தமிழிலக்கியங்கள் மீது மாளாக் காதல் கொண்டவர்; இதழியல் மற்றும் பதிப்புத்துறையில் ஆழங்கண்டவர்; அரசு நிர்வாகத்தில் துணை இயக்குநர் முதல் அரசு தலைமைச் செயலாளர் வரை எட்ட முடியாத உச்சத்தை எட்டியவர் என்ற பல்திறப் பன்முகங்களைக் கொண்ட தகுதிச ...
POST: 2025-09-26T08:58:48+05:30
தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் திருக்குறள் திருப்பணித் திட்டம் பயிலரங்கம் நாள் : 26.09.2025 (வெள்ளிக் கிழமை) திருவள்ளுவராண்டு 2056 / புரட்டாசி-10 நேரம் : முற்பகல் 10.30 மணி இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கம், (8ஆவது தளம்) சென்னை நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை தலைமையுரை திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப சென்னை மாவட்ட ஆட்சியர் வாழ்த்துரை திருமதி எம். பிருத்திவிராஜ், இ.ஆ.ப துணை ஆணையர் (கல்வி) (மு.கூ.ப ...
POST: 2025-09-25T08:06:08+05:30
புதிய வரவு ... இனிய இலக்கு.. நீண்ட பயணம்.... மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் 22.9.25 திங்கட்கிழமை இளங்கலை மற்றும் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப் பெற்ற தமிழ்நாடு தேர்வாணையத்தில் எழுத்துததேர்வில் (18.11.24 & 19.11.24) வெற்றி பெற்று நேர்முகத்திலும் (30.7.25) தெரிவு செய்யப் பெற்ற பதின்மூவர் (எட்டு ஆடவர் & ஐந்து மகளிர்) திரு. பா. விஜய பாண்டியன் திரு ச.ந. விக்னேஷ், திரு வே மூர்த்தி, திரு. தெ. சிவப்பிரகாஷ் திரு. நீ. குறளரசர்,திரு.கு சந்தி ...
POST: 2025-09-24T08:30:41+05:30
மறத்தல் வெகுளியை யார் மாட்டும்... எனத் தொடங்கும் திருக்குறள் முந்நூற்று மூன்று; அறத்தில் சிறந்த தமிழ்க் கருத்துகளைக் கறந்த பாலின் சிறந்த சுவையுடன் வெளியிடும் உலகத்தமிழிதழ் முந்நூற்று மூன்று
POST: 2025-09-23T09:41:28+05:30
செய்தி வெளியீடு எண்: 2235 நாள் : 22.09.2025 செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 13 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திங்கட்கிழமை (22.09.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தெரிவு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் ...



