இலக்கியமாமணி மெய்.ரூஸ்வெல்ட்
பழகினாலும் இனியர்
பழகாதிருப்பினும் இனியர்
நிலையான வைப்பு நிதியாகத் தமிழர் கணக்கில் சேமிப்பானவர்.
நாமமது ரூஸ்வெல்ட்
எனக்கொண்டவர்
மகாகவி ஈரோடு தமிழன்பன்
பாராட்டு விழா
நாள்: 05.04.2025 சனிக்கிழமை
நேரம்: மாலை 4:30 மணி
இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை-600005
வாழ்த்துரை
முனைவர் ந.அருள், இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துறை

Add a Comment