இந்நாள்(4.8.24) நட்புப்பண்பை வாழ்த்தும் நன்னாள்
நண்பர்களே!
அறிஞர் ஆல்பர்ட் காமு வரிகளில் சொல்வது என்றால்:
எனக்கு முன்னால் செல்லாதே;
நான் உன்னை பின் தொடர்பவனாக இருந்து விடச்செய்யாதே!
எனக்கு பின்னால் வராதே;
என்னை தலைவனாக்கி விடாதே!
நாமிருவரும் நண்பர்களாக இருப்போம்;
தோளோடு தோள் தொட்டபடியே நடப்போம்!
Dont walk in front of me,
I may not follow.
Dont walk behind me,
I may not lead.
Walk beside me and be my friend.
Happy friendship day

Add a Comment