மாநிலக் கல்லூரி
(தன்னாட்சி),
சென்னை 600 005.
தமிழ்த்துறை
முத்தமிழ் விழா – 2024
அன்புடையீர்,
வணக்கம்,
நம் தமிழ்த்துறையின் முத்தமிழ் விழாவானது திருவள்ளுவர் ஆண்டு 2055 பங்குனி 26 (02.04.2024) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணிக்குப் பழைய தேர்வரங்கத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை : முனைவர் ப.தாமரைக்கண்ணன்
தமிழ்த்துறைத் தலைவர்
ஆண்டறிக்கை வாசித்தல்: முனைவர் இரா.பசுபதி
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை
தலைமையுரை : முனைவர் இரா.இராமன்
சென்னை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் (ம) கல்லூரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு)
வாழ்த்துரை :
ஒளவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை
முனைவர் வே.வே.மீனாட்சி ஜெயக்குமார்
முதல்வர், தமிழ் இசைச் சங்கம், இராசா அண்ணாமலை மன்றம், சென்னை – 108.
நாடகம் : தமிழ்த்துறை மாணவர்கள்
நன்றியுரை : முனைவர் க.சேகர்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, தேர்வாணையர் (பொ.)
நிரலுரை : முனைவர் இரெ.ஜோதிபாசு
கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை
நாட்டுப்பண்
அனைவரும் வருக என்று அன்புடன் அழைக்கிறோம்

Add a Comment