POST: 2014-03-23T09:41:53+05:30

தாயின் உடலிலிருந்துதான் நம்முடைய உடல் உண்டாயிற்று. அவள் ஊட்டிய அமுதத்திலிருந்து தான் நம் உடல் வளர்ந்தது. அவள் சொன்ன சொற்களிலிருந்துதான் நமக்கு அறிவு ஆரம்பித்தது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *