WhatsApp Image 2024-09-27 at 11.12.12_62917ccf

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் முத்தமிழ்முரசு இரா.திருமாவளவனார் பேருரை !

மணக்கும் மலேயாவில் மாத்தமிழை நிகரற்ற பெருமிதத்துடன் வழி நடத்தும் தனித்தமிழ் தென்றல் திருமாவளவன் மாநிலக் கல்லூரியில் உரையாற்றிய நிகழ்ச்சியில் 25.9.24 புதன் கிழமையன்று கலந்து கொண்டு வாழ்த்தினேன் தமிழ்நாட்டின் முதல் கல்லூரியான சென்னை மாநிலக்கல்லூரியில் திராவிட மொழிநூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் விழா ! சென்னை மாநிலக் கல்லூரியில் 25.9.2024 அறிவன் (புதன்) கிழமை காலை 10.30 மணிக்குத் ‘தமிழும் பாவாணரும்’ என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. த ...