நாசர் வந்தபோது எகிப்திய நாட்டு பருக் மன்னனைப்புகழந்துப் பாடிய நாட்டுப்பண்ணைப்பாடினார்களாம். நாசர் இந்தப்பெரும்பிழையை நினைத்து வருந்தி, அன்னை இந்திரா காந்தி கடுங்கோபத்தோடு அயல் துறை அலுவலர்களையும்,அமைப்பாளர்களையும் பதவி நீக்கம் செய்யச்சொன்னார்களாம்.அப்படிச்செய்யாதீர்கள், உங்கள் தந்தையார் நேரு பெருமகன் இருந்த பொழுதும் இதேப்பாடலைப்பாடினார்கள்.எது தேசிய கீதம் என்று கேட்டுக்கொண்டால் போதும்! வேறு ஒரு நாட்டின் பேச்சை கபில் சிபில் ஐ நாவில் படித்தபோது ஐ நாவில் இப்படி பொய் நாவுடையவர் பேசுகிறாரே என்று ...
POST: 2013-07-08T21:00:41+05:30
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை; மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்; மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
POST: 2013-07-07T22:04:08+05:30
ஆன்மீகம் என்றால் அடையாளமென்ன? அன்போடு வாழ்வது, அனைவர்க்கும் உதவுவது, தர்மம் செய்வது, தயையோடு திகழ்வது, தன்னை அறிவது!
POST: 2013-07-06T21:21:32+05:30
தமிழ் வளர்ச்சி தமிழ் வளர்ச்சி இயக்ககம் (1966) மொழிபெயர்ப்புப் பிரிவு – தலைமைச் செயலகம் (1968), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (1971) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதித் திட்டம் (1974) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1981) உலகத் தமிழ்ச் சங்கம் (1984) ஆசியவியல் நிறுவனம் (1985)
POST: 2013-07-06T21:18:59+05:30
தமிழ் வளர்ச்சி தமிழ் வளர்ச்சி இயக்ககம் (1966) மொழிபெயர்ப்புப் பிரிவு – தலைமைச் செயலகம் (1968) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (1971) செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதித் திட்டம் (1974) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1981) உலகத் தமிழ்ச் சங்கம் (1984) ஆசியவியல் நிறுவனம் (1985)
POST: 2013-07-05T21:48:52+05:30
ஆசியவியல் நிறுவனத்தில் சுவடியியல்-மொழிபெயர்ப்பும் என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்தேன்
POST: 2013-07-01T12:58:40+05:30
ஆலயம் தொழுவது சாலவும் நன்று நாளும் தூய்மை நாட்டுக்கு நன்று
POST: 2013-07-01T12:57:58+05:30
ஆலயம் தொழுவது சாலவும் நன்று நாளும் தூய்மை நாட்டுக்கு நன்று
POST: 2013-06-27T17:06:43+05:30
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுக என்பது தமிழர் வழிபாட்டு முறை.
POST: 2013-06-26T14:41:35+05:30
பேருரை கண்ட பெருஞ்செல்வர் மூதறிஞர் டாக்டர் வ.சுப.மாணிக்கம் பல்வேறு காலத்தமிழிலக்கியங்கள்,உரைகள்,வரலாறு,கல்வெட்டு, சமயங்கள் என்றின்ன துறைபலவற்றில் நிறைபுலமை பெற்றவர் ஔவை துரைசாமி அவர்கள். தூயசங்கத் தமிழ் நடையை எழுத்து வன்மையிலும் சொல்வன்மையிலும் ஒருங்கு பேணிய தனித்தமிழ்ப் பண்பு இவர்பால் காணலாகும். எட்டுத்தொகையுள் ஐங்குறுநூறு,நற்றினை,புறநானூறு,பதிற் றுப்பத்து என்ற நான்கு தொகை நூல்கட்கும் உரை விளக்கம் செய்தவர்.இவ்வுரை விளக்கங்களில் வரலாற்றுக்குறிப்பும் கல்வெட்டுக்குறிப்பும் ...
