Not Marble,nor the gilded monuments of princes,shall outlive this powerful rhyme! was the confidence reflected as a proud declaration by the Bard of Avon,likewise Wordsworth could predict that he would never die:And in this bush one sparrow built her nest of which I sang one song that will not die.But Keats lamented his name was writ in water but Mathew Arnold stated finely He is-He is with Shakespeare.
POST: 2011-05-30T14:21:16+05:30
1)Dr Rajendra Prasad-1950-1962 2)Dr S Radhakrishnan-1962-1967 3)Dr Zakir Hussain-1967-1969 4)Shri V V Giri-1969-1974 5)Dr Fakhrudin Ali Ahamed-1974-1977 6)Shri Neelam Sanjiva Reddy-1977-1982 7)Shri Giani Zail Singh-1982-1987 8)Shri R Venkataraman-1987-1992 9)Dr Shankar Dayal Sharma -1992-1997 10)Shri K R Narayanan-1997-2002 11)Dr Abdul Kalam-2002-2007
POST: 2011-05-30T14:14:29+05:30
Ceaser wrote his commentaries to take care that posterity did not forget him;and Horaces exegi monumentum are Perenius,and he quotes,I have raised a monument,more enduring than brass and loftier than the pyramids of Kings,a monument which shall not be destroyed by the consuming rain nor by the rage of the wind,nor by the countless years and the flight of ages.
POST: 2011-05-30T14:08:57+05:30
காலத்தில் பலன் விளையும்,எவர்க்கும் எந்த நிலையிலும் அதுவே முடிவு.வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது, நிலையுங்காலைக் காலமொடும் தோன்றும்.
POST: 2011-05-30T14:08:04+05:30
யகரத்தோடு ஆ சேராத சொற்கள் இல்லை என்பது தொல்காப்பியம்...யவணர் என்ற சொல் -தொல்காப்பியர் காலத்தில் இல்லை போலும்.
POST: 2011-05-29T21:01:59+05:30
ஒரு மொழியின் தோய்ந்த தெளிவில் தான் சிந்தனை பிறக்கும். சிந்தனை புதிய துறைகளில் தோன்றுமானால்,அந்த பொருண்மைக்குரிய சொற்கள் அயர்சொற்களாக அமையும். கடிசொல் இல்லை காலத்துப்படினே என்பது தொல்காப்பியம்,இந்த வரன்முறை பிற இலக்கணத்தில் காணப்படுவதில்லை....
POST: 2011-05-29T21:00:56+05:30
சித்திரை இளவேனிற் முதல் முழு நாளில் தொல்காப்பியர் பிறந்த நாள் எனக் கொண்டாடப்படுகிறது. மேழம் வெள்ளுவா
POST: 2011-05-28T22:57:25+05:30
எட்டு இயல்களாக கொண்டது பாணினியம் ஒன்பது இயல்களாக கொண்டது தொல்காப்பியம் பத்து என்ற எண்ணிக்கை அப்பொழுது பரவலாகவில்லைப்போலும்?
POST: 2011-05-28T22:56:44+05:30
Tholkappiyams, Nachinarkiniyar urai (1895),and Senavariyar urai, (1868) was published in these years.
POST: 2011-05-27T14:43:54+05:30
John Stuart Mill raised as an agnostic said he had never had religious belief
