1610 நூற்பாக்களை கொண்ட கட்டமைப்புடையதாக தொல்காப்பியம் திகழ்கிறது
POST: 2011-06-08T15:24:18+05:30
தொல்காப்பியர் தமக்கு முந்தையோர் வகுத்த விதிகளை 330 இடங்களில் நினைவு கூர்ந்து குறிக்கிறார்
POST: 2011-06-08T15:22:12+05:30
There is no other pleasure that comes 3 times a day and lasts an hour each time.Sleep lasts 8 hours and this is Kingdom of Democracy!
POST: 2011-06-07T13:16:50+05:30
I have little sense of the higher poetry of the kitchen and the great language of menu doe not stir my pulse.I do not ask lyrics at the table.I want good,honest Prose!
POST: 2011-06-07T12:55:07+05:30
பணம் பூமாலை,அத்திப் பூமாலை,வேம்பின் மாலைகளை சேர,சோழ ,பாண்டியர் அணிந்தனர் .இந்தப் பூக்களில் எப்படி மாலை செய்வது? வேம்பின் பூ சிறியது. கண்ணுக்கு அத்திப்பூ அடையாளம் தெரியாதது .பனம்பூவை கற்பனை செய்ய முடியவில்லை .தொல்காப்பியர் தான் விளக்க வேண்டும் ? .
POST: 2011-06-07T12:54:22+05:30
அம் ஈறு வட நூலார் முடிவு.இப்போது தொல்காப்பியம்,இளம்பூரணம்,மனோன்மணியம்,காந்தீயம், வள்ளுவம் என்ற சொற்கள் வந்து விட்டன .தொல்காப்பியன் என்பது தான் நூலுக்கு பெயராகலம் என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் எண்ணினார். தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்பது தானே ...
POST: 2011-06-06T16:02:01+05:30
Emperor Akbar's illuminated Persian translations of the Ramayana still exist in a small museum in North India with Jehangir's signature in it who kept track of the Mughal nobles who borrowed it .
POST: 2011-06-06T12:56:19+05:30
Mughal emperor Akbar set up a translation bureau in India in the sixteenth century,The first translation of the Ramayana came from a Maulvi named Badayuni . Akbar also arranged for the Mahabharata, the Yogavasistha, the Harivamsa and the Bhagavata to be t ...
POST: 2011-06-06T12:50:51+05:30
Father Thomas Stevens, a Jesuit who was sent to Goa in 1579, was astonished to learn that Konkani was a language with no script. Even today it is written in Marathi, Kannada, Malayalam, Devnagari, and Roman—an unusual linguistic phenomenon. In 1615 h ...
POST: 2011-06-06T11:38:31+05:30
காதலுக்கு 5 நிலை என்றால் போருக்கும் அப்படியா?(கூடுதல்,இருத்தல்,ஊடுதல்,இறங்கள்,பிரிதல்) ஏன் இப்படி 5,7 எனப்பொருத்தம் காட்டி மருள வேண்டுமா?
