During late 19th Century after V Viswantha Pillai translations in 1870,series of Shakespeare translations in tamil started and they were: The Merchant of Venice-1874 Cymbeline -1877 Winters Tale -1877 Timon of Athens ...
POST: 2012-09-01T14:58:22+05:30
The First Translation of Shaeksperares Plays in Tamil was by V Viswantha Pillai,who served as the Official translator in the British Government in Fort St George and he translated The Merchant of Venice and Tempest in 1870.
POST: 2012-08-30T21:57:36+05:30
The first translations of Shakespeare’s plays were made in Bengali by Michael Madhusudhan Dutt. It is interesting to note that a street in Calcutta has been named after Shakespeare due to the euphoria of the Bengalis for the great playwright. The firs ...
POST: 2012-08-29T22:26:45+05:30
தொன்மையான மரபைக்காத்து வரவேண்டும்.காவியங்களோடும் மட்டுமல்லாமல் கட்டிடங்கள்,கலைப்பொருள்கள் இடிந்தவை,சிதைந்தவை, சீர்குலைந்தவைகளை போற்றிக்காத்து அந்தச்சுவடுகளை மறவாமல் பேணி வர வேண்டும் என்ற அறிஞர் முத்தையாவின் ஆய்வுப்பொழிவை இன்று மாலை கேட்டு மகிழ்ந்தேன்.ஆ ...
POST: 2012-08-28T13:24:12+05:30
தொடக்க காலத்தில், நெடும் பெருங்குன்றமாக அகநானூற்றில் இடம்பெற்ற குன்றம், நாளடைவில் ஊராக வளர்ந்தது. சிராப்பள்ளி எனத் தொடக்க காலத்திலும், சிரபுரம் என்றும் திருசிரபுரமென்று பெயர் பெற்று வந்த ஊர், வழக்கம் போல் வடமொழிச்சார்பால் திருசிரன் என்ற புராணப்பெயர் பூண்ட ...
POST: 2012-08-27T20:59:31+05:30
ஓடும் பிரஞ்சு தொடரியில் பிரஞ்சு மொழியில் நாம் பாடும் திருக்குறள் இடம்பெற்றது: ஆங்கிலமும் பிரஞ்சுமே உலகின் தலையாய மொழிகள் என்றும் உலக மொழியாக பிரஞ்சு மொழி அமைவதற்கு வாய்ப்பு நேரலாம் என்று அறிஞர் எச் ஜி வெல்ஸ் எழுதினார்.எனவே ஆங்கிலத்தில் எந்த நூல் வெளிவந் ...
POST: 2012-08-27T13:30:39+05:30
தனித்தனி முக்கனி பிழிந்து வடித்து ஒன்றாய்க் கூட்டி அதனோடு தேனும் பாலும் சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் பிற சுவைப் பொருள்களும் கலந்தாற் போன்று அடியவர் உள்ளத்துள் இனிப்பவனால் போற்றப்பெறும் பெரும்பொருளைத் தனிப் பொருளாகக் கொண்டேத்தும் மரபுடையன புராணங்கள் என ...
POST: 2012-08-25T22:10:47+05:30
எவ்வளவு முயன்றாலும் ஒரு நாட்டில் தாய் தந்தையருக்கு பிறந்த பிள்ளைகளுக்கே இன்னொரு நாட்டின் மொழியை சூழல் கருதிக்கற்று கொள்வது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.எனவே தாய்மொழியைத்தவிர பிற மொழிகளை அறிவதென்பது அரிதினும் அரிது! ஒரு பாடப்புத்தகத்திலும் காந்தியோ,நேரு ...
POST: 2012-08-21T22:29:23+05:30
கண்டறியாதன கண்டேன்... கருநாடக மாநிலத்தில் காவன நகர் என்று பெரிதும் பாராட்டப்பெறும் பெங்களூர் சென்று வந்தேன். பூங்காக்களின் பொலிவை புகழ்வது ஒருபுறம் இருக்கட்டும்.ஒரு பன்னாட்டு கணினி நிறுவனம் பார்த்தேன்,வியந்தேன்,மகிழ்ந்தேன்.அமெரிக்கரின் திறமையைக்கண்டு ...
POST: 2012-08-21T14:53:16+05:30
Bayon என்பது அங்கோரில் உள்ள ஒரு கோயிலின் பெயர். இந்தப் பெயரை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்து, அதை அப்படியே தமிழில் எழுதுமாறு, இரு மொழிகளும் நன்கு அறிந்த மூவர் கூறியது, ‘பயன்‘ என்று ஒருவரும், ‘பயோன்‘ என்று இன்னொருவரும், ‘பேயன்‘ என்று மூன்றாமவரும் எழுதி ...
