POST: 2012-12-30T23:56:52+05:30

பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பழுத்தப்புலமையும் நாடக இலக்கியத்தில் தோய்ந்த பெருமிதமும் கொண்டு அடக்கத்தோடு வாழ்ந்து இன்று அடங்கி விட்டார் பேராசிரியர் முனைவர் இரா குமரவேலன். திருக்குறள் வ ஊ சிதம்பரனார் உரையை வனப்புற வெளியிட்ட அழகும், கடைசி மூச்சு நி ...

POST: 2012-12-30T08:34:21+05:30

யாரோ இவர் யாரோ என்ற புகழ்வாய்ந்த கீர்த்தனை சீர்காழி அருணாசல கவிராயர் பாடிய அற்புதமானப் பாடலாகும். ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண ஆயிரம் கண் வேண்டாமோ என்ற கீர்த்தனையைப் பாடாத இசைமேடைகளே இல்லை. இது சீர்காழி முத்தத்தாண்டவர் எழுதிய எண்ணற்ற பாடல்களில் ஒரு ப ...

POST: 2012-12-29T09:42:46+05:30

கர்னாடக இசை மூவர் போலவே ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ்க் கீர்த்தனைகளைப் பாடிய தமிழிசை மூவரை சீர்காழி மூவர் என்று கூறுகின்றனர். சீர்காழி அருணாசல கவிராயர், சீர்காழி முத்துத்தாண்டவர், சீர்காழி மாரி முத்தாப்பிள்ளை ஆகிய மூவரும் பாடிய கீர்த்தனைகளை ந ...

POST: 2012-12-22T07:08:43+05:30

விசயநகர வேந்தர் ஆட்சியில் தெலுங்கு மொழி முதன்மைப்பெற்றிருந்ததால் தமிழ்மக்களும் தெலுங்குக் கீர்த்தனைகளை எழுதி உருக்கமாகப் பாடினர். திருவையாற்றுத் தியாகபிரம்மம், திருவாரூர் முத்துசாமி தீட்சிதர், திருவாரூர் சாமா சாஸ்திரி முதலியோர் கர்னாடக இசை மூவர் என்று இ ...

POST: 2012-12-21T09:46:17+05:30

இசையென்றால் தமிழில் புகழ் என்றும் ஒரு பொருள். இசையில் அமைந்த நெகிழ்ச்சி, உருக்கம், கனிவு இவைகளைக்கொண்டே கீர்த்தனைகள் பிறந்தன...

POST: 2012-12-20T16:39:03+05:30

தலைவனுக்கு வாய்த்த தலைவி தலைவன் ஆண்டோ பீட்டரை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு (9.6.2012)அழைத்துக் கொண்டு போன நாள் நினைவிற்கு வருகிறது. பீட்டர் கனவு நிறைவேறுமோ என்று நினைத்தோம்? நினைத்ததை தலைவி ஸ்டெல்லா நேற்று(19.12.2012) முடித்துக்காட்டியிருக்கிறார். தம ...

POST: 2012-12-20T08:27:26+05:30

இசை வளர்ச்சி ஒரு நாட்டின் கலை வளர்ச்சியின் ஆணிவேராகும். இசை உணர்ச்சியில்லாதவன் இரக்கமற்ற கொடுஞ்செயல்களைச்செய்வான் என்பது ஷேக்ஸ்பியரின் பொன்மொழியாகும்!

POST: 2012-12-18T15:13:47+05:30

மரங்களைத் தன் உறவாக மதித்து வாழும் அருமை கென்யாவின் வங்காரி மாத்தாய்ப் போல பல கோடி மரங்களை வளர்ப்போம்... காடு வளர்ப்போம் என்பது பாரதியாரின் பொன்மொழி!நாடு எல்லா வகையிலும் வளம் அடைக!

POST: 2012-12-16T17:18:59+05:30

இன்று காலை இலயோலா கல்லுரியில் பேராசிரியர் தெய்வசுந்தரத்தின் சீரிய முயற்சியில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில் தமிழ் வளர்ச்சி,அறநிலையங்கள்,செய்தித்துறையின் அரசு செயலர் தலைமையில்,மாண்பமை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முன்னிலையில் வாழ்த்துரை வழங்கி ...

POST: 2012-12-15T22:43:34+05:30

இயற்கையோடு இசைந்த வாழ்வு என்பதெல்லாம் வெறும் ஏட்டு வரிகளாகச்சென்றுள்ளன. அறிவியல் புதுமை ஆக்கம் செய்தாலும் மக்களினப் பெருக்கமும் நாகரிக நெருக்கமும் செயற்கை வாழ்வை நம்மிடையே கணந்தோறும் வளர்த்துள்ளது. வனங்களின் அழிவு வான்மழையைக் குறைக்கும் வாழ்வாதரங்களைச ...