POST: 2012-10-29T14:02:37+05:30

அதிகச் செலவில் கட்டப்பட்டு தகுந்த நிர்வகிப்பு இல்லாமல் கிடக்கும் கட்டிடங்கள் நம் நாட்டின் சோக வடிவங்கள். கட்டிட வடிவமைப்பாளர்களின் குறையல்ல. இது நமது குறை. பயன்படுத்துவோர் குறை. சுவர்களுக்குக் காது உண்டு என்கிறார்கள். ஆனால் நமது சுவர்களோ கறைபடிந்து எச்ச ...

POST: 2012-10-28T23:30:16+05:30

பாதுகாப்பது, போற்றுவது, மறுசீரமைப்பது, பராமரிப்பது என்பவை நம்மிடத்தில் முதன்மை பெறுவதில்லை. மரபுகளைக் காப்பது, கலை வடிவங்களை காப்பது ஆகியன வளர்ந்த நாடுகளின் முதன்மை நாட்டமாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் இம்முயற்சிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. நமது நாட்டி ...

POST: 2012-10-28T23:17:31+05:30

This evening attended Sri Padma Sundaram foundation inauguration ceremony at ITC Chola and distinguished Scholar and Administrator Par excellence V Sundaram IAS (Retd) had penned elegies about his beloved wife Padma who passed on this same day last year.. ...

POST: 2012-10-28T23:12:24+05:30

இன்று காலை நான் 5ம் வகுப்பு வரை படித்த வள்ளியம்மாள் பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியர்,நல்லாசிரியர் விருது பெற்ற புலவர் இராமலிங்கம் அவர்களின் முத்து விழாவில் கலந்து கொண்டேன். என் தந்தையாரின் சொற்பொழிவு சீர்மிகுந்த ஒரு நாடு எப்படி முதுமை நலத்தை பேணி பாதுகாக் ...

POST: 2012-10-25T14:10:25+05:30

நமது கட்டிட விருப்பம் மாறுபட்டது நாம் ஆடம்பரத்தை விரும்புகிறோம் – நல்லதையல்ல. பளபளப்பை விரும்புகிறோம் – எளிமையானதை அல்ல. விலையுயர்ந்ததை விரும்புகிறோம் – தூய்மையானதை அல்ல. அலங்காரத்தை விரும்புகிறோம் - பயன்பாட்டைக் கருதுவதில்லை. நமது தனியார் கட்டிடங்கள் ...

POST: 2012-10-25T14:07:50+05:30

ntil beams o Setup kitchen ventilator and bathroom ventilators o Sheet centring for beams and also roof o Fix sheets based on water level o Apply plaster for the gaps between sheets o Apply oil for sheets o Bar bending work for beams and roof o Invert ...

POST: 2012-10-24T12:04:01+05:30

கொடுங்கோலன் வழங்கிய குதிரை -------------------------------------------------------------------------------- என் கணவரின் அண்ணன் வீர சக்கர விருதுப்பெற்ற போர்த்தளபதியாக இருந்தவர்.அவருக்கு நூல் எழுதும் ஆர்வமும் இருந்தது. போர்ப்படையின் நுணுக்கத்தின் முதன்மை ...

POST: 2012-10-22T13:53:11+05:30

விடுதலையில் இல்லை இந்துவில் தான்! ----------------------------------------------------------------------------- அலை புரள கரை புரள காவிரியாறு ஓடும் கருநாடகத்தில் கார்மழை பொழிய வேண்டுமென்று கடவளுக்கு வழிபாடு கணக்கில்லாத செலவை செலவளித்திருக்கிறார்களே என்று க ...

POST: 2012-10-21T21:49:27+05:30

புராணாப் புதையலாக திரைப்படங்கள் இருந்த காலம் போய் அறிவியல் புதையலாக எப்படி மாறுகிறது என்பதை கலைஞானி கமலஹாசன் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார். உலகக்கதைகள்,அறிவியல் மாயங்களோடு திரைப்படங்களாக வெளி வருகின்றன என்பதை 25 ஆண்டுகளுக்கு முன்னரே தாமும் இயக்குந ...