POST: 2012-11-15T21:10:23+05:30

ஆசிய நாடுகளான சீனம்,ஜப்பான், பிலிப்பைன்சு,இந்தோனேசியா,இந்தியா ஆகிய நாடுகளின் பெயர்கள் எல்லாம் ஆங்கில ஆட்சியனரால் சூட்டப்பட்டன.ஆனால் பர்மா நாட்டை படைத்துறையினர் கைப்பற்றியப்பிறகு மக்கள் வழக்கில் இருந்த இலக்கியப்பெயர் என்று காரணம் காட்டி பர்மாவை மியான்மர் எ ...

POST: 2012-11-14T20:52:38+05:30

உலகத்தலைவர் மண்டேலா, அண்ணல் காந்தியடிகளிடமிருந்து விடுதலைப்போராட்டத்திற்கு எழுச்சிப்பெற்றார் என்பது பொதுவான கருத்து. அவருக்கு நேரு பெருமகனார் மீது பெருமதிப்பு இருந்ததாம். காந்தியடிகள் வாழ்க்கையில் எப்போதும் பணிந்து இருந்தவர்,எனினும் கொண்ட கொள்கையில் இரு ...

POST: 2012-11-14T17:28:37+05:30

தந்தை பெரியார் ஒரு முறை அயலூரில் இருந்தார்.சென்னைக்கு தம் இல்லத்திற்கு திரும்பிவிடலாம் என்றார்கள்.புறப்படத்தயாரான பெரியார் நாளை தீபாவளி,அதற்காக இந்த ஊர்க்கு வந்தேன் என்று ஊர் பேசும். காசை கரியாக்கத் தெரிந்த கபோதிகளுக்கு நான் தீபாவளிக்கு வந்திருக்கிறேன் எ ...

POST: 2012-11-12T15:10:30+05:30

எந்த கருத்தையும் தாய்மொழியில் எடுத்து உரைக்கிற தகுதியை நான் நிலை நாட்டுவேன்! பிழையில்லாத தமிழ்ப்பேச முயல்வேன்!! தவறின்றி தமிழ் எழுத வழிக்காட்டியாக இருப்பேன்!!!

POST: 2012-11-10T22:54:41+05:30

இசுலாமியர் ஆட்சியில் இந்துஸ்தானி ஆட்சிமொழியாக இருந்ததன் அடையாளம் தான் கிஸ்தி,பசலி,முன்சிப்,டவாலி போன்ற சொற்கள் வழக்கத்திற்கு வந்தன. எளிய மக்களுக்கு விதிகள்,திருத்தங்கள் என்ற வகையில் ஏறத்தாழ மூன்று லட்சம் சொற்களை தமிழ்மொழியில் நாம் உருவாக்கக நேர்ந்தது. ப ...

POST: 2012-11-10T22:48:56+05:30

பிறந்த நாள் தொட்டே அந்தந்த நாட்டு அந்தந்த இனத்துச்சிறுவர்களுக்கு மூளை வளர்ச்சியோடு மொழியிலக்கண கட்டமைப்பும் அமைந்திருக்கிறது என்று மொழியியற் பேறிஞர் நோம் சாம்ஸ்கி குறித்திருக்கிறார்

POST: 2012-11-08T22:07:37+05:30

தமிழ்நாடு ஏறத்தாழ நாற்பதாயிரம் கோயில்களைக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் முத்திரையே ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர வடிவுடையதாகும். முன்னாள் முதல்வர் ஸ்ரீ குமாரசாமி ராஜா அவர்கள்தான் இந்த வடிவத்தை அமைத்தார்கள்.

POST: 2012-11-08T22:06:16+05:30

நிறைய அறிந்து கொள்வதைக் காட்டிலும், நல்லதைக் கொஞ்சமாவது வாழ்க்கையில் அனுஷ்டிப்பது மேலானது. “An ounce of Practice is better than tons of theory”.

POST: 2012-11-07T23:16:43+05:30

இன்று மாலை நான் முதுகலை,முதுநிலை ஆய்வு செய்த சென்னை பல்கலைக்கழக அரங்கில் எந்தையார் திருக்குறள் -ஆங்கில மொழிபெயர்ப்புகள் என்ற ஆழந்த தலைப்பில் நுணுக்கமாக பல தகவல்களுடன் உரையாற்றினார். நூற்றுக்கு மேற்பட்ட ஆங்கில உரைகள் வந்தாலும் இன்னும் செறிவாக ஆங்கிலேயேர ...

POST: 2012-11-07T13:47:20+05:30

காலத்தின் கோலம் சாதிகள் உள்ளதடி பாப்பா;அதனால் சாதிக்க முடியும்! நீதிகள் உள்ளதடி பாப்பா;நித்தம் நிதியுடையோர் பக்கமே சாருமடி பாப்பா!! சாரதியார்