POST: 2023-05-14T09:35:41+05:30

கதை சொல்லும் குறள்
புத்தக வெளியீடு

நாள் : 14.05.2023 ஞாயிறு
மாலை 6.00 மணி

இடம் : குமார ராஜா முத்தையா அரங்கம்,
செட்டிநாடு வித்யாச்ரம்
இராஜா அண்ணாமலைபுரம்,
சென்னை – 600 028.

தமிழ்த்தாய் வாழ்த்து

இன்னிசையில் திருக்குறள் : இசைப் பேரொளி திரு. சாகேதராமன்

நாட்டியத்தில் திருக்குறள் : கலைமாமணி பார்வதி கண்டசாலாவின்
கலாபிரதர்சினி – மாணவிகள்

வரவேற்புரை :
மருத்துவர் சிவகடாட்சம்

நூல் வெளியிடுபவர் :
திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள்

முதல் பிரதியை பெறுபவர் :

மாண்புமிகு க. பொன்முடி அவர்கள்
உயர்கல்வித்துறை அமைச்சர்,
தமிழ்நாடு அரசு

அறத்துப்பால்

நூல் ஆய்வுரை :
முனைவர் மா. ராசேந்திரன்

மேனாள் துணைவேந்தர்,

தமிழ்ப் பல்கலைக்கழகம்

பொருட்பால் பாகம் 1:
மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி

இயக்குநர்,

மருத்துவ மற்றும் ஊரக நல இயக்கம் (தொ.அ.ஈ)

பொருட்பால் பாகம் 2 :
பேராசிரியர் அரங்க ராமலிங்கம்

தமிழ் மொழித்துறை மேனாள் தலைவர்,

சென்னைப் பல்கலைக்கழகம்

இன்பத்துப்பால் :
கலைமாமணி முனைவர்
சாரதா நம்பி ஆருரன்

மேனாள் மாநிலத் தகவல் ஆணையர்,
தமிழ்நாடு அரசு

வாழ்த்துரை : ஔவை அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்நாடு அரசு

நூலாசிரியர் ஏற்புரை :
திருமதி. சாந்தகுமாரி சிவகடாட்சம்

நன்றியுரை :
மருத்துவர் குகநாத் சிவகடாட்சம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *