POST: 2024-02-26T10:38:53+05:30

தினமணி - 19 2 2024 பக்கம் எண் : 6 உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது! தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். சங்கம் தழைக்கும் மதுரை என்றும் தமிழ ...

உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது!

தினமணி - 19 2 2024 பக்கம் எண் : 6 உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது! தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். சங்கம் தழைக்கும் மதுரை என்றும் தமிழ ...

POST: 2024-02-25T05:26:38+05:30

தினச்செய்தி - 18 2 2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 201 விளம்பர வீதி -6 தாய்மொழி விளம்பரங்கள் ! முனைவர் ஔவை அருள் எந்த ஒரு நாட்டிலும் அரசுகள் அமைவதையும், அரசுகள், மக்களுக்கு நன்மைகளையே எப்போதும் விளைவிக்க வேண்டிய கட்டுப்பாட்ட ...

POST: 2024-02-24T09:43:35+05:30

ஒன்பதாவது ஆண்டில் பாரதி உலா 2023 சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! 19.11.2023 முதல் 02.02.2024 வரை நிறைவு விழா : 24.02.2024 சனிக்கிழமை காலை 10.05 மணி வாணி மகால் சிற்றரங்கு ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை 600017. பேச்சரங்கம் |பாட்டர ...

POST: 2024-02-24T09:43:35+05:30

ஒன்பதாவது ஆண்டில் பாரதி உலா 2023 சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்! 19.11.2023 முதல் 02.02.2024 வரை நிறைவு விழா : 24.02.2024 சனிக்கிழமை காலை 10.05 மணி வாணி மகால் சிற்றரங்கு ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகர், சென்னை 600017. பேச்சரங்கம் |பாட்டர ...

POST: 2024-02-23T07:06:25+05:30

'வானொலி அண்ணா தெய்வத்திரு Dr.என்.சி.ஞானப்பிரகாசம் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு 'எந்தையும் இலமே' -புறநானூறு பணிவின் வணக்கம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து 25.01.2024 அன்று எங்கள் தந்தையாரவர்கள் வானுறைந்தார்கள். இத்தா ...

POST: 2024-02-22T08:40:23+05:30

தமிழ் வளர்ச்சித் துறை செய்தி வெளியீடு பன்னூறு ஆண்டுகளாக வற்றாதப் படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கும், அமைப்பிற்கும் தமிழ்நாடு ...

POST: 2024-02-22T08:40:23+05:30

தமிழ் வளர்ச்சித் துறை செய்தி வெளியீடு பன்னூறு ஆண்டுகளாக வற்றாதப் படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கும், அமைப்பிற்கும் தமிழ்நாடு ...

POST: 2024-02-21T07:10:40+05:30

*மரீஇப்* *பலரோடு* *பன்னாள்* *முயங்கி* எனத் தொடங்கும் நாலடியாரின் பாடலெண் இருநூற்று இருபது; பொரீஇப் பொருள்- தக்காரிடம் சென்று சேர்க்கும் உலகத் தமிழிதழின் அணிவகுப்பு இருநூற்று இருபது.