POST: 2024-02-20T09:35:44+05:30

செய்தி வெளியீடு எண்: 324 நாள்:19.02.2024 தமிழ் வளர்ச்சித் துறை உள்ளம் உகக்கும் உலகத் தாய்மொழி நாள் (21.02.2024) 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில். ய ...

POST: 2024-02-20T09:35:44+05:30

செய்தி வெளியீடு எண்: 324 நாள்:19.02.2024 தமிழ் வளர்ச்சித் துறை உள்ளம் உகக்கும் உலகத் தாய்மொழி நாள் (21.02.2024) 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில். ய ...

POST: 2024-02-19T08:19:36+05:30

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்க நிகழ்ச்சி 19.02.2024 செய்திக் குறிப்பு தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பிப்பிரவரித் திங்கள் 19ஆம் நாளன்று தமிழ்த் தாத்த ...

POST: 2024-02-18T08:20:51+05:30

தினச்செய்தி 11. 2.2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 200 விளம்பர வீதி -5 சந்தையியலின் குரல் ! முனைவர் ஔவை அருள் அமெரிக்க அதிபராக (1933-1945) இருந்தவர் பிராங்ளின் டி, ரூஸ்வெல்ட். அவர் இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் அரசியல் மற்று ...

POST: 2024-02-17T09:17:17+05:30

இந்தியப் பதிப்பாளர்கள் கூட்டமைப்பு, வாருங்கள் படிப்போம், மற்றும் சென்னைப் புத்தகக் குழு இணைந்து நடத்தும் எழுத்தாளர் / பதிப்பாளர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு தலைமை முனைவர். ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை சனிக்கிழமை | 17 பிப்ரவரி 2024 | 1 ...

POST: 2024-02-16T09:36:13+05:30

கலந்துரையாடுவோம் பேரவை தமிழ் நாடு நிகழ்வு எண்1330 15.02.2024 - வியாழன் | தி.ஆ.2055, மாலை 05.00 மணி 06.30 மணி வரை (IST) தலைப்பு: தமிழ் வளர்ச்சிப் பணிகள் சிறப்பு அழைப்பாளர் அவ்வை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ...

POST: 2024-02-15T10:09:46+05:30

தமிழ் வளர்ச்சித் துறை 132 சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பாளர்களுக்கு பரிசு – அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார். 5 பிரதிகள் மட்டுமே… விழாவில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது: தமிழுக்கு சிறந்த படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்கள், பதிப்பா ...

POST: 2024-02-14T09:21:35+05:30

கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் எனத் தொடங்கும் தாயங்கண்ணனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்றுப் பத்தொன்பது; பண்ணும் தமிழும் இயந்து நறுமணம் கமழும் உலகத் தமிழிதழ் இருநூற்றுப் பத்தொன்பது.

POST: 2024-02-13T10:24:06+05:30

தமிழ் வளர்ச்சித் துறை செய்திக்குறிப்பு தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வரு ...

POST: 2024-02-12T08:22:55+05:30

சிகரம் அறக்கட்டளை கவிஞர் நா.வே.அருள் படைப்புகளும் பார்வைகளும் இலக்கிய விழா இடம்: அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டாம் தளம், கோட்டூர்புரம், சென்னை. நாள் : 12.02.2024 மாலை 5.15 மணி வரவேற்புரை அசோக் சிங் விழாத் தலைமையுரை சிகரம் ச. செந்தில்நாதன் நூல் வெள ...