POST: 2024-03-07T07:05:38+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை ஐம்பெரும் விழா அழைப்பிதழ் நாள் : 07.03.2024 வியாழக்கிழமை, நேரம் : முற்பகல் 10 மணி நிகழிடம் :பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி ...

POST: 2024-03-07T06:57:02+05:30

இல்லெனினும் ஈதலே நன்று என்று அறிவுறுத்தும் அருங்குறள் எண் இரு நூற்(று) இருபத்(து)இரண்டு; சொல்லெனில் சுவைபடச் சொல்லுதலே எனும் நெறியில் தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) இரண்டு!

POST: 2024-03-05T07:30:33+05:30

தினமணி திருக்கோவிலூர் கபிலர் நினைவுத் தூணை பார்வையிட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் கபிலர் நினைவுத் தூணை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் (04-02-2024) அன்று நேரில் ஆய்வு செய்தார். திருக்கோவிலுா ...

POST: 2024-03-04T10:06:39+05:30

தமிழ்க்கூடல் கருத்தரங்கம் மதுரை, மார்ச் 1: மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கம், கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி சார்பில் நடை பெற்ற இந்தக் கருத்தரங்க ...

POST: 2024-03-03T05:36:54+05:30

செய்திக்குறிப்பு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆக்கங்களைத் தமிழில் செம்பதிப்புக்களாக வெளியிடுதல் இந்தியாவில் மக்கள் களத்திலும், அறிவு சார் துறைகளிலும் அரசு சார்ந்த அமைப்புக்களின் மூலமாகவும், சனநாயகத்தைக் காக்க 20ஆம் நூற்றாண்டில் இடையறாத போராட்டம் நிகழ்த ...

POST: 2024-03-02T08:45:43+05:30

முத்தமிழால் இணைவோம்! செம்மொழியாய் செழிப்போம்!! வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் பாலாற்றங் கரைதனில் தமிழ்வெள்ளப் பெருவிழா வாணிமா நகரினில் வண்ணமிகுத் திருவிழா முத்தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் விழா தமிழகமே வியந்து நோக்கும் தீந்தமிழ்ச் சுடர்விழா! ...

POST: 2024-03-01T07:20:55+05:30

மார்ச் 1 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையுடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மத்திய சென்னை மாவட்டம் மயிலாப்பூர் - மந்தைவெளி அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைத்து நடத்தும் வணிக ...

POST: 2024-02-29T06:02:01+05:30

தினசெய்தி - 25 2 2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 202 விளம்பர வீதி -7 இணைய விளம்பரங்கள் ! முனைவர் ஔவை அருள் இன்று கணினிப் பயன்பாட்டுடன் இணையப் பயன்பாடும் சேர்ந்து, உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது என்று ...

POST: 2024-02-28T08:31:30+05:30

பாடுநருக்(கு) ஈத்த பல்புகழன்னே .... என்று தொடங்கும் பொத்தியாரின் புறப்பாடல் எண் இருநூற்(று) இருபத்(து)ஒன்று; தேடுநருக்கு ஏற்ற தீந்தமிழ்ப் பெட்டகமாக வலம் வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) ஒன்று!

POST: 2024-02-27T12:14:02+05:30

தமிழ்மணி 18.02.2024 ஆண்டுதோறும் ஸ்ரீராம் நிறுவனத்தின் சார்பில், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் மகாகவி பாரதியார் விழா கொண்டா டுகிறது. அவரது 142-ஆம் பிறந்த நாள் விழா கடந்த 10-ஆம் தேதி தி.நகர் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் நடந்தது. பிப்ரவரி மாதம் ஏன் ப ...