POST: 2025-09-09T10:09:03+05:30

செய்திக்குறிப்பு தமிழ் வளர்ச்சித் துறையின் 2022–2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு அமைச்சர் (தொழில் துறை) அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 19.04.2022ஆம் நாளன்று பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. “ஊடகங்களில் தமிழ்ச் செய்திகளைத் தவ ...

POST: 2025-09-08T10:27:45+05:30

ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 4.9.25 வியாழக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக துணை இயக்குநர் திருமதி ஜெயஜோதியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற பயிலரங்கத்தில் கலந்துகொண்டு விழாச் சிறப்புரையாற்ற ...

POST: 2025-09-07T10:37:39+05:30

தமிழ் வளர்ச்சித் துறையின் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி அலுவலகங்கள் ஆய்வு 3.9.25 புதன்கிழமை அன்று மதியம் 2 மணியளவில் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலத்தில் 2007 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்தினையும் அவ்வண்ணம ...

POST: 2025-09-06T11:08:17+05:30

பண்ணைத் தமிழ்ச் சங்கம் ஐம்பெரும் விழா 42 ஆம் ஆண்டுத் தொடக்க விழா தமிழ்ச் சான்றோர்க்கு விருது விழா கவிதைத் திருவிழா நூல் வெளியீட்டு விழா சிறந்த கவிதை நூல் பரிசளிப்பு விழா நாள் : 6 9 2025 - சனிக்கிழமை மாலை 2.30 இடம் : அண்ணா நூற்றாண்டு நூலகம் ...

POST: 2025-09-05T09:23:16+05:30

இன்று உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமி அவர்களின் 123 ஆம் பிறந்த நாளாகும்.(5.9.25) உரைவேந்தரைக் குறித்து நாவேந்தர் ஔவை நடராசன் அவர்கள் எழுதிய குறிப்பினை மறவாமல் பதிவு செய்கிறேன் ஆசிரியர் தினம் =============== நூலறி புலவ! ஆசிரியர் பெரும! == ...

POST: 2025-09-04T08:42:16+05:30

ஆய்வும் -செயலாக்கமும் 2.9.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்கக அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கம் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை காவல்துறை தலைமை இயக்க ...

POST: 2025-09-03T09:06:31+05:30

சுடர்த்தொடித் கோமகள்... எனத் தொடங்கும் பரணரின் நற்றிணைப் பாடல் எண் முந்நூறு சுடர்தமிழ்க் கருத்துகளைப் பக்கந்தோறும் பரப்பி வரும் உலகத்தமிழிதழ் வரிசை முந்நூறு

POST: 2025-09-02T10:06:47+05:30

பறவைகள் பலவிதம் 23.8.25 சனிக்கிழமையன்று உதகமண்டலத்தின் மலையோரத்தில் எழிலார்ந்த சோலையில் பல வண்ணக்கிளிகள் புடை சூழ என்னருகில் விரிந்து பறந்து வந்த போது வியப்பால் விழிகள் விரிந்தன... எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவையாயினும் உன் ஐவண்ணத்துள்ளே அடங்கும் மெய ...

POST: 2025-09-01T10:57:33+05:30

முத்தமிழ் திருவிழா உதகையிலுள்ள எஸ் ஆர் வி எஸ் பள்ளி வளாகத்தில் 23.5.25 சனிக்கிழமை நண்பகல் 12 மணி அளவில் தமிழியக்கம் சார்பாக நடைபெற்ற முத்தமிழ் விழாவில் தமிழ் ஆர்வலர்களுக்கும் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவச் செல்வங்களுக்கும் விருதுகளும் பரிசுகளும் வ ...

POST: 2025-08-31T11:51:48+05:30

தமிழ் வளர்ச்சித் துறை உதகமண்டல அலுவலக ஆய்வு கடந்த சனிக்கிழமை (23.8.25) உதகமண்டல ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை முதன்முறையாக ஆய்வு செய்தேன் கண்காணிப்பாளர் திருமதி வசந்தகுமாரி தட்டச்சர் முத்துச்செல ...