புறத்தூய்மை நீரான் அமையும்... எனத் தொடங்கும் வாய்மையின் குறள் எண் இருநூற்றுத் தொண்ணூற்(று) எட்டு தமிழ்த்தூய்மையால் அறிவாய் வெளிவரும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ணூற்(று) எட்டு
POST: 2025-08-19T08:25:03+05:30
தாயின் மணிக்கொடி பாரீர் சேர்ந்ததைக் காப்பது காணீர் ------------------------------------------------------------- 79ஆம் ஆண்டு இந்திய விடுதலை நாளை (15.8.26) முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வள ...
POST: 2025-08-18T08:00:57+05:30
வி ஜி பி விஜிபி நிறுவனர் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களின் 89 ஆம் பிறந்தநாள் விழா நாள்: 15.08.2025 | வெள்ளிக்கிழமை இடம்: வள்ளுவர் கார்டன்ஸ் விஜிபி ஹெரிடேஜ், ஈஞ்சம்பாக்கம். மாலை 6 மணி சிறப்பு அழைப்பாளர் முனைவர் ஔவை அருள் அவர்கள் இயக்குநர் - ...
POST: 2025-08-17T11:39:10+05:30
எந்தையாரின் இனிய நண்பர்- பொற்றாமரை நாயகர்! அரிய பண்புகளின் உறைவிடம். அடுத்தவர் மீது பரிவு காட்டும் நிறைகுடம். தொண்டு செய்யவே வாழ்வைத் தனிமையாக்கிக் கொண்ட தவம். எவரிடமும் பகை கொள்ளாத தோழமை! புலவர்களை அரவணைத்த பொற்றாமரை! ஈடில்லாத் திலகம் திரு இல ...
POST: 2025-08-16T09:14:14+05:30
செய்தி வெளியீடு எண்: 1513 நாள்: 04.07.2025 செய்தி வெளியீடு தகைசால் தமிழர் விருதிற்கு பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தேர்வு - சுதந்திர தினத்தன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும். வளர்ச்சிக்க ...
POST: 2025-08-15T08:36:59+05:30
செய்தி வெளியீடு எண்: 1883 நாள் : 13.08.2025 அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டாம் கட்டமாக 17 தொகுதிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் (13.08.2025) வெளியிட்டார். இந்திய அரசம ...
POST: 2025-08-14T09:13:32+05:30
அம்மா - நினையாத போவதில்லை 1 தினமணி - 14 8 2025 பக்கம் எண் : 3 நினையாத போதில்லை ! மருத்துவமாமணி தாரா நடராசன் (15.7.1932 14.8.2020) ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் கண்ணன்| அருள் | பரதன் 2 THE HINDU - 14 8 2025 PAGE NUMBER : 6 No day passed w ...
POST: 2025-08-13T10:20:46+05:30
பொன்செய் வள்ளத்துப் பால்கிழக்(கு) இருப்ப, எனத் தொடங்கும் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்றுத் தொண்ணூற்(று) ஏழு கண்கவர் வண்ணக் காட்சிப் படங்களுடன் கருத்துவளமுள்ள கட்டுரைகளை வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்றுத் தொண்ண ...
POST: 2025-08-12T11:31:02+05:30
தினமணி 12.8.25 செவ்வாய்க்கிழமை நடுப்பக்கட்டுரை பக்கம் 8 அறிவின் அமுதூற்று 'நூலகம்!' ஔவை அருள் இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட ...
