வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
December 18, 2021
திருவெம்பாவை
=============
16.12.2021
பாடல் – 1
————–
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே! வளருதியோ! வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்...
December 17, 2021
திருப்பாவை பேருரை
16.12.2021
••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
===================================
பாடல் – 1
========
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும்...
December 16, 2021
திருப்பாவை
============
பாவைப் பேருரை – முன்னுரை
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
பாவைப் பேரியக்கம்
———————————–
தமிழிலக்கிய வரலாற்றில்...
December 15, 2021
11.12.2019 முதல் அனைத்து புதன் கிழமைதோறும் ஈராண்டுகளாகத்
தொடர்ந்து வெளிவரும் உலகத்தமிழிதழ்
மறவற்க மாசற்றார் கேண்மை எனும் குறள் நூற்றி ஆறு
துறவற்க தூய தமிழ்ப் பற்றென்னும் உலகத்தமிழிதழ் நூற்றி ஆறு
December 14, 2021
மடிப்பாக்கத்திலுள்ள கமலா அரங்கத்தில் (11.12.2021, சனிக்கிழமை, மாலை 08.00 மணி) நடைபெற்ற, இளமைக்காலத்தில் என்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணன் – திரு. நாராயணன் – திருமதி. வள்ளி இணையரின் திருமகனும், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சார்ந்தவருமான திரு. கார்த்திகேயன்...
December 13, 2021
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 31
பெண்ணியப் புரட்சி !
திரு வி க வின் கொள்கைப்படி பெண்மை , தாய்மை , இறைமை என்றெல்லாம் சமயவுணர்வோடு நிறையக் குறிப்பிட்டுள்ளார் .
பெண்ணின் பெருமை திரு வி க வின் புகழ் கூறும் சீரிய நூலாகும் .
பேசாத தலைவியரும் பேசும்...
December 12, 2021
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 87
ஈடில்லா உறவு – ஏகாம்பர மாமா
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
ஒருமுறை காஞ்சிபுரத்திற்கு உறவினர்களோடு பயணம் மேற்கொண்ட பொழுது,
‘உணவு உண்ண மாட்டேன்’ என்று நான் அடம் பிடித்தேன்.
பெற்றோர்களைத்...
December 10, 2021
என்னிதன் பண்பே !
மாக்கோதை சிந்திய கண்ணீர்
யாங்குப் பெரிது ஆயினும்,
நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அண்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை ‘
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு
ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை...
December 9, 2021
நல்லறிஞர் நூல்கள் நாட்டுடைமையாக்கம்!
31.08.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அறிவிப்பு
02.11.2021 அன்று நாட்டுடைமையாக்கம் செய்து பரிவுத் தொகையினை வரையறை செய்த...
December 8, 2021
நீரினும் இனிய பாரிவேளைப் பற்றி கபிலரின் புறநானூறு பாடல் வரி நூற்றிஐந்து.
பாரினும் இனிய நடையுடைய உலகத்தமிழிதழ் நூற்றிஐந்து
December 7, 2021
தினமணி (5.12.2021) பக்கம் 4
சென்னை மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை(4.12.2021) நடைபெற்ற சமுதாயச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழாவில். நூலின் ஆசிரியர் தி.வே. விஜயலட்சுமி, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள்...
December 7, 2021
தினமணி (5.12.2021) பக்கம் 4
சென்னை மயிலாப்பூர் பி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை(4.12.2021) நடைபெற்ற சமுதாயச் சிந்தனைகள் நூல் வெளியீட்டு விழாவில். நூலின் ஆசிரியர் தி.வே. விஜயலட்சுமி, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள்...
December 6, 2021
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 30
ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
மாநில சுயாட்சி – மக்களாட்சியின் வளர்ச்சி
முத்தமிழறிஞர் கலைஞர் அணிந்துரை
இந்திய அரசியலில் விடுதலை வாய்த்த பிறகு மாநிலங்கள் அமைந்தன .
மாநிலங்கள் கூட்டாட்சிப் பிடியில் இறுகப்...
December 5, 2021
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 86
உள்ளத்தில் பதிந்த ஓவியம் !
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
மாநிலக் கல்லூரியில் தமிழிலக்கியம் முதலாண்டு பயிலும் போது ஆங்கிலப் பேராசிரியர் பெர்னாட்ஷா சேக்சுபியரின் ‘வாணிபுரத்து வணிகன்’...
December 4, 2021
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
( பதிவு 530 / 92 )
( நூல்கள் வெளியீட்டு விழா )
1. புலவர் தி.வே. விஜயலட்சுமியின் “ சமுதாயச் சிந்தனைகள் ”
2. முனைவர் உஷா மகாதேவனின் “ POEMS OF ROJA ” English
( திரு.மணி. சிவ. சிதம்பரம், ஐ.ஏ.எஸ். அவர்கள்...
December 3, 2021
உரைவேந்தர் ஒளவை துரைசாமியின் (ஆசிரியர்) மாணவருக்கு பதில் கடிதம்
16.7.1940
From
Vidwan A.S. Doraiswamy Piillai,
Head Tamil Pandit, Chengam
செங்கைமா.
இன்ப அன்புகொடு நன்பு புரிமைந்த,
இறைவன் திருவருள் பெருகுக நின்பால்.
வேட்டாங்கு மதிப்புரைத் தாட்டான் இதனொடு,...
December 2, 2021
ஆசிரியர் திலகத்தின்
பெருமிதம் நாளும் வெல்க !
பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார்
ஆரத் தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து
தன்மான இயக்கத்தையும் ,
திராவிடர் கழகத்தையும்
கண் போலக் காப்பவர்
தலைவர் வீரமணி .
அல்லும் பகலும் அயராமல்...
December 1, 2021
கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் என்ற குறுந்தொகைக் காட்சி
கார் மழையில் பாடல் நூற்று நான்கு !
தொடு மணல் ஊற்றாய்த் துளிர்க்கும் கருத்துப் புனல்
உவந்தளிக்கும் உலகத் தமிழிதழ் நூற்று நான்கு !
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





