வாழும்
ஔவை நடராசன்.
தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர்


Our Activity
We Reveal Them
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use. Make collaboration and communication easier.
Alex Regelman-ceo Colabrio Media
Projects
Our Recent Projects.
Our Vision
Get Best Advertiser
There are many variations passages of Lorem Ipsum available, but the majority have suffered alteration in some form, by injected or .words which don't look even slightly believable If you are going to use
Media Promotion
Our mission is to provide quality English language instruction.
Media Promotion
Our mission is to provide quality English language instruction.

testimonial
what client say
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
Digital marketing is the component of marketing that utilizes internet and online based digital technologies such as computers and other digital media.
William Avery
digital marketing
Our mission is to provide quality English language instruction through a variety of courses to international and local students in a professional and supportive.
Tomas Campbell
Service technician
அன்மைப் பதிவுகள்
November 29, 2021
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 29
ஒளவை நடராசன்
களம்பல கண்ட கைவேல் !
முத்தமிழறிஞர் கலைஞரைக் கழகப் போர்வாளைப் பெருமித நெஞ்சால் இமயத்தையும் இடித்துத் தள்ளும் தலைவர்க்குத் தலைவராக பல ஆண்டுகளாகக் கண்டு மகிழ்ந்தவன் என்ற பெருமிதம் என் நெஞ்சில் என்றென்றும்...
November 28, 2021
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 85
இளமை வழிபாட்டு இயல்புகள்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
இப்புண்ணிய பூமியில் வந்து பிறப்பதற்கு தேவர்களும் கூட மிகவும் விரும்புகின்றனராம். நாம் மண்ணுலகில் – பாரத தேசத்தில் தெய்வத் தமிழ்...
November 27, 2021
திருமதி. சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு
மற்றும்
கவிதா பதிப்பகம் இணைந்து நடத்தும்
திரு. சுப்ரபாரதிமணியன் எழுதிய ” அந்நியர்கள் ” 2020 ஆம் ஆண்டுக்கான ரூ.1,00,000 பரிசு பெறும் நாவல்
மற்றும்
நவகான பஜன மண்டலி...
November 26, 2021
ஆசிரியர் ஔவை துரைசாமிக்கு 15-07-1940 அன்று, மாணவர் மாவண்ணா தேவராஜன் திருவத்திபுரத்திலிருந்து வரைந்த கடிதம்:-
1. வரைசாரும் போளூர் விட்டு மாற்றினர் செங்கத்திற்கப்
புரை சார் தன்னாட்சி மன்றப் புல்லர்கள் ;
.எனினும் என்றும்
மரைசாரும் மணந்தான் போமோ? மாணிலாச்...
November 25, 2021
“
28.12.1975…முரசொலி இதழிலிருந்து
தகுதியும் திறமையும்
வாய்ப்பாலும் வசதியாலும் வருவதே!
பிற்பட்டோர் நலனுக்கு உழைப்பது கழக ஆட்சியே!
மரபு பிறழா ஆட்சி தி.மு.கழக ஆட்சி”
கழக மாநில மாநாட்டில்
உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் ஆற்றிய உரை
27.12.75 அன்று...
November 24, 2021
பயன் தூக்கார் செய்த உதவி பாராட்டும் குறள் நூற்றுமூன்று
நயன் தூக்கி நல்லன கருதும் உலகத்தமிழிதழ் நூற்றுமூன்று
November 23, 2021
சிந்தனையாளரை இழந்தோமே !
தஞ்சையில் அரசியல் முரசாகவும் – தமிழிலக்கிய ஆர்வலராகவும் புகழொடு திகழ்ந்தவர் .
வழக்கறிஞர் அண்ணல்
அ இராமமூர்த்தி அவர்கள் .
எந்த வேறுபாடும் எவரிடமும் காட்டாமல் பரிவுடன் பழகினார் .
தஞ்சையில் நான் பணியாற்றியபோது மேடையில்
பலமுறை...
November 22, 2021
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 28
ஒளவை நடராசன்
அறிவுப்பேரொளி அம்பேத்கர் !
அம்பேத்கர் அவர்களுடைய பெயரால் சட்டக்கல்லூரி நிறுவ வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தை என்னிடம் தெரிவித்தனர்.
படிப்படியாக எப்படி வெற்றிகரமாக இக்கல்லூரி நிறைவேறியிருக்கிறது...
November 21, 2021
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 84
விடுதலை இனத்தின் வெற்றி முரசு
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் (1985-88) பயிலும் பொழுது தமிழுலகத்தில் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ்ப்புதின...
November 20, 2021
நாவற்பழம் உதிர்ந்தது !(2.5.1927-18.11.2021)
கனிந்து முதிர்ந்த
நாவற்கனி உதிர்ந்தது ,
நான் அவரோடு நாற்பது ஆண்டுகள்
பழகியிருக்கிறேன் .
அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தில்
இசைக்கலைப் பயின்றவர்
இசைப்புலமை உடையவர் .
என் மகன் அருள் தன்
கல்லூரிக் காலங்களில்
எழுத்து...
November 19, 2021
பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த பெருமை – கலைமகள் மாத இதழ் !
அன்பு மரபாகத் தொடர்ந்து என் பாலும்
கீழாம்பூர் அண்ணல் காட்டும் பரிவை
எண்ணி நெகிழ்கிறேன் .
தொண்டு என்றால் ஒன்பது என்ற பொருளும் உண்டு .
தொண்டு செய்து கனிந்த கலைமகள்
தொண்ணூற்றைத் தொடுகிறது .
எதிர்வரும்...
November 18, 2021
அருமைத் திருமகள்
பாரதி பாஸ்கருக்கு
நலமுண்டாகுக !
தினமணியில் யார் கொடுத்த உரிமை? கட்டுரை படித்தேன்
கண்கள் கசிந்தன !
படிப்பதே வாழ்வு – ஓய்வு
என அமைத்துக் கொள்ளவும்
” தீமை காட்டி விலக்கிடும் தெய்வம் ”
என்ற தொடர் தான்
நினைவில் நிற்கிறது...
November 17, 2021
காலத்தினால் செய்த நன்றி வலியுறுத்தும் நூற்றிரண்டாம். அருங்குறள்
ஞாலத்தில் தமிழர் போற்றும் உலகத்தமிழிதழ் வரிசை நூற்றிரண்டு
November 16, 2021
எங்கள் திருமகள் எவரெஸ்டைத் தொடுகிறார் !
அருமைத் திருமகள் டாக்டர் சுதா சேஷையன்
பெற்ற உலகப் பெரு விருது
என் நெஞ்சை உருக வைத்தது
நீடு வாழ்க !
மேலும் பீடும் பெருமையும்
அணி செய்யுமாக !
வாழ்த்துக்களோடு
ஒளவை நடராசன்
November 15, 2021
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 27
ஒளவை நடராசன்
தன்னை வெல்லான்
சோதிடம் பொய்யல்ல; சோதிடர்கள்தான் பொய் சொல்லி விடுகிறார்கள்” என்று ஒரு வாதம் வைக்கப்படும்.
அந்த வாதத்தை வலுப்படுத்தப் பல எடுத்துக்காட்டுகள் கூறப்படுகின்றன.
“சோதிடம், ஆரூடம்...
November 14, 2021
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 83
காவிய இளமையும், வாழ்வியல் முதுமையும்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
இளங்கலை தமிழிலக்கியம்
(1985 – 88) மாநிலக் கல்லூரியில் பயிலும் போது என் தமக்கையார் சுதாவும், மாமா மருத்துவர்...
November 13, 2021
தமிழ் இலக்கியத்தின் வரலாறு
பக்கம் எண் 99,100
கலைமாமணி
முனைவர் பால இரமணி
தமிழ் மாணவர்களின் மொழிவளத்தை மேம்படுத்தும் முயற்சியில் தமிழறிஞர்கள் பலர் அயராது பாடுபட்டனர்.
கட்டுரைகளின் மூலமாகவும், கதைகளின் மூலமாகவும், பேச்சாற்றல் மூலமாகவும், தத்துவங்கள் மூலமாகவும்,...
November 12, 2021
வாழ்க வசந்தா அம்மையார்
முத்து விழா வாழ்த்து
அருள் காணொளி வாழ்த்துரை (2.7.2021)
ஐந்து வாரங்களுக்கு முன்பு அருந்தமிழில் அயற் சொற்கள் என்ற என்னுடைய தொடர் கட்டுரையில் திருமதி வசந்தா சீனிவாசனைப் பற்றியும் அவருடைய அன்பு மகன்கள் இராம்குமார், கிஷோர், சதீசைக்...
November 12, 2021
வாழ்க வசந்தா அம்மையார்
முத்து விழா வாழ்த்து
அருள் காணொளி வாழ்த்துரை (2.7.2021)
ஐந்து வாரங்களுக்கு முன்பு அருந்தமிழில் அயற் சொற்கள் என்ற என்னுடைய தொடர் கட்டுரையில் திருமதி வசந்தா சீனிவாசனைப் பற்றியும் அவருடைய அன்பு மகன்கள் இராம்குமார், கிஷோர், சதீசைக்...
No posts found
உலகத்தமிழ் இதழ்
No posts found





