POST: 2021-12-04T09:32:55+05:30

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்
( பதிவு 530 / 92 )
( நூல்கள் வெளியீட்டு விழா )

1. புலவர் தி.வே. விஜயலட்சுமியின் “ சமுதாயச் சிந்தனைகள் ”

2. முனைவர் உஷா மகாதேவனின் “ POEMS OF ROJA ” English

( திரு.மணி. சிவ. சிதம்பரம், ஐ.ஏ.எஸ். அவர்கள்
எழுதிய ‘ ரோஜாவின் கவிதைகள் ‘ என்ற நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு )

இடம் : பி.எஸ். மேனிலைப்பள்ளி வளாகம் ( விவேகானந்தர் ஹால் ),
மயிலாப்பூர்.

நாள் : 04 -12 – 2021,

சனிக்கிழமை – நேரம் : மாலை 5.00 மணி

தலைமை :
-: முனைவர் கோ.
பெரியண்ணன்,
தேசியத்தலைவர், அ.இ.த.எ.சங்கம்

வரவேற்புரை :
‘ : புலவர் தி.வே. விஜயலட்சுமி, எம்.ஏ., எம் பில்

நூல்கள் வெளியிட்டுச் சிறப்புரை :

எழுத்துச்செல்வர் கலைமாமணி முனைவர்
திரு. லேனா தமிழ்வாணன், எம்,ஏ., டி.லிட்.,

எழுத்தாளர், பதிப்பாளர்

முனைவர் ந. அருள்,
( இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தலைமைச்செயலகம் )

முதல் பிரதி பெற்றுச் சிறப்புரை : கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,
ஆசிரியர், கலைமகள்

நூல் திறனாய்வு :

‘: முனைவர் வாணி அறிவாளன்,
துணைப்பேராசிரியர், தமிழ்மொழித்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்

வாழ்த்துரை :

முனைவர் இதயகீதம் இராமானுஜம்,
பொதுச் செயலாளர், அ.இ.த.எ. சங்கம்

ஏற்புரை
‘: முனைவர் உஷா மகாதேவன்,
ஆங்கிலப் பேராசிரியை , Chennai Matematical Institute

எழுத்தாளர்களை நன்றியுரை : கவிஞர் மு. மதுமிதா

வாழ்த்து

அனைவரும் வருக

இணைப்புரை :
கவிஞர் விஜய கிருஷ்ணன்,
பொதிகைத் தொலைக்காட்சி

வெளியீடு
: திரு. இராம. குருமூர்த்தி ,
மேலாளர், மணிவாசகர் பதிப்பகம்

விழாக்குழுவினர் :
. இசைக்கவிஞர் சண்டமாருதம், முனைவர் ஈஸ்வரி,
முனைவர் கருப்பசாமி,
முனைவர் கமலா முருகன்,
கவிஞர் சாந்தி,
புலவர் நாக. சொக்கலிங்கம்,
கவிஞர் நல்ல
அறிவழகன்

குறிப்பு :

தமிழக அரசின் வழிகாட்டு நெருமுறைகளின்படி விழாவுக்கு வருகை தரும்
அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *